Home Tags பெரு.அ.தமிழ்மணி

Tag: பெரு.அ.தமிழ்மணி

“மகத்தான அரும்பணிகள் ஆற்றியவர்” – துரைராஜூவுக்கு தமிழ் மணி புகழாரம்

கோலாலம்பூர் - நேற்று மறைந்த நாட்டின் மூத்த பத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள, அவரது நீண்ட கால நண்பரும் மூத்த எழுத்தாளரும், திசைகள் மின்னியல் அலைபேசி தொலைக்காட்சியின் நிறுவனருமான, எழுத்தாண்மை...

கோலாலம்பூரில் தமிழ் ஒருங்கிணைப்பாளர் மாநாடு (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை காலை (24 ஜூன் 2017) கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் “இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற உலகத்தமிழ்...

“மொகிதீனை கழட்டி விட நஜிப்பிற்கு முக்கியமான காரணங்கள் என்ன?” – சூழ்ச்சியில் சிக்கிய நால்வர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – (அம்னோவில் அரங்கேறி வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான  ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரு.அ.தமிழ்மணி  வழங்கும் கண்ணோட்டம்)  அரசியலில் "கொல் அல்லது...

“மஇகாவில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் – பழனிக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கும் காரணமானவர்கள் யார்?” – பெரு.அ.தமிழ்மணி...

கோலாலம்பூர், ஜூலை 31 - (மஇகாவில் அண்மையக் காலமாக ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான  'எழுத்தாண்மை ஏந்தல்' பெரு.அ.தமிழ்மணி  வழங்கும் கண்ணோட்டம்) ...

“சுப்ரா தலைமைத்துவம் மஇகாவுக்கு வலு சேர்க்கலாம்! பழனிவேலுவின் சகாப்தம் முடிந்ததா?” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், ஜூலை 7 -(டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தொடர்புடைய வழக்குகளில் வெளிவந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி )  நாள்காட்டியில் டிசம்பர்...

13ஆம் தேதி தீர்ப்பு! சுப்ரா இடைக்காலத் தலைவர் உறுதியாகும் – மஇகா குழப்பம் தீரும்...

கோலாலம்பூர், ஜூலை 3 -(எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி மஇகா- சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை...

ம இ கா வழக்கு தள்ளுபடியா? அதிரடித் தீர்ப்பால் ம இ கா வில்...

கோலாலம்பூர், ஜூன் 13 - (எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி மஇகாவுக்கும், சங்கப் பதிவிலாகாவுக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும்,...

“ம இ கா வழக்கு: தீர்ப்பு அதிர்ச்சி முடிவாக அமையலாம்! சுப்ராவின் கரம் வலுப்படுமா?”...

கோலாலம்பூர், மே 25 - (எதிர்வரும் மே 27ஆம் தேதி மஇகாவுக்கும், சங்கப் பதிவிலாகாவுக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத்...

“பலத்தை நிரூபிக்க நஜிப்பின் அதிரடியான அமைச்சரவை மாற்றங்கள்” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், மே 15 - (அம்னோவில் எழுந்துள்ள உட்கட்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து நஜிப் அதிரடியான அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்துவாரா என்ற கண்ணோட்டத்தில் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி...

மஇகா வழக்கு: நாளை 2009 மத்திய செயலவையை 3ஆம் தரப்பாக அனுமதிக்கும் மனு ஏற்றுக்...

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - (மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், 2009 மஇகா மத்திய செயலவையை மூன்றாவது தரப்பாக தலையிட அனுமதிக்கக் கோரி மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் சமர்ப்பித்துள்ள மனு...