Home Tags பெர்னாமா

Tag: பெர்னாமா

பெர்னாமா புதிய தலைவராக செனட்டர் ராஸ் அடிபா நியமனம்

கோலாலம்பூர்: 52 வயதான செனட்டர் ராஸ் ஆடிபா முகமட் ராட்ஸி, மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி இவராவார். தகவல் தொடர்பு மற்றும்...

“பெர்னாமா அகப்பக்கத்தில் தமிழ் மொழிக்கும் இடம்” – வேதமூர்த்தி பாராட்டு

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் அகப்பக்கத்தில் தமிழ் மொழி இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஓராண்டை நிறைவு செய்யும் பெர்னாமா தமிழ் செய்திகள் – வேதமூர்த்தி பாராட்டு

புத்ராஜெயா - தொலைக்காட்சியில் பெர்னாமா தமிழ்ச் செய்தி அறிக்கை மறு வடிவம் கொண்டு புத்துயிர் பெற்று தமிழ் நேயர்களின் ஆதரவுடன் வலம் வந்த நிலையில் தற்பொழுது ஓராண்டு நிறைவை எட்டுவதை அறிந்து மிகவும்...

ஆர்டிஎம், பெர்னாமா இணைந்து மின்னியல் முறையிலான சேவை அறிமுகம்

ஜோகூர்: மலேசியத் தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா), மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனம் (ஆர்டிஎம்) மற்றும் மலேசியத் தகவல் துறை இடையே மின்னியல் (டிஜிட்டல்) சேவையை உருவாக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தொடர்பு மற்றும்...

இன்னும் 2 வாரத்தில் பெர்னாமா தமிழ் செய்திகள்

கோலாலம்பூர் - அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பெர்னாமா தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் சீன மொழிச் செய்திகள் ஒளிபரப்பப்பட ஏற்பாடுகளை செய்யுமாறு பெர்னாமா நிறுவனத்திற்குத் தான் கட்டளையிட்டுள்ளதாக தொடர்பு பல்ஊடக அமைச்சர் கோபிந்த் சிங்...

மீண்டும் பெர்னாமா தமிழ் செய்திகள் – கோபிந்த் சிங்

கோலாலம்பூர் - தொடர்பு பல்ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கோபிந்த் சிங் டியோ இன்று திங்கட்கிழமை ஆர்டிஎம் மற்றும் அங்காசபுரியிலுள்ள துன் அப்துல் ரசாக் தகவல் ஒலிபரப்புக் கழகம் ஆகியவற்றுக்கு வருகை தந்தார். தனது வருகையின்போது...

பெர்னாமா தொலைக்காட்சியில் தமிழ் செய்திகள்! வருமா? வராதா?

கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் என தொடர்பு, பல்ஊடக அமைச்சர் முன்னிலையில் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட பெர்னாமா தமிழ் செய்திகள் இனியும் வருமா, வராதா – அல்லது...

மீண்டும் பெர்னாமா தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகள்!

கோலாலம்பூர் - கடந்த 2015 முதல் நிறுத்தப்பட்டிருந்த பெர்னாமா தொலைக்காட்சியின் தமிழ் செய்திகள் மீண்டும் உலா வரவிருக்கின்றன. பெர்னாமாவின் தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமையாளரான பெர்னாமா நியூஸ் சேனல் நிறுவனமும் 'பி' சேனல் சென்டிரியான்...

பெர்னாமாவின் ‘தமிழ் ஒலி’ வானொலி தொடங்குகிறது!

கோலாலம்பூர் - மலேசியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பெர்னாமாவின் 24 மணி நேர வானொலி ஒலிபரப்பின் ஒரு பகுதியாக இன்று சனிக்கிழமை 'தமிழ் ஒலி' என்ற தமிழ் வானொலி ஒலிபரப்பு தொடங்குகிறது. இன்று காலை...

பெர்னாமா ‘தமிழ் ஒலி’ வானொலி பிப்ரவரி 4 முதல் தொடக்கம்!

கோலாலம்பூர் - மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் 24 மணி நேர செய்தி வானொலி, பண்பலை (எஃப்.எம்) 93.9 அலை வரிசையில் ஒலிபரப்பாகி வருகின்றது. தற்போது இதே அலைவரிசையில் 'தமிழ் ஒலி' என்ற...