Home Tags பேரறிவாளன்

Tag: பேரறிவாளன்

7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்!

சென்னை - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னுன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை செய்துள்ள பரிந்துரை தமிழக...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தமிழக அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை...

பேரறிவாளனின் விடுதலை மனுவை ஏற்கக்கூடாது – மத்திய அரசு பதில் மனு!

புதுடெல்லி - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தான் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அதனை...

பேரறிவாளன் மீண்டும் சிறையில்!

சென்னை - இரண்டு மாத கால தற்காலிக விடுதலை (பரோல்) இன்று செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து, ராஜிவ் காந்தி கொலைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு...

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் தற்காலிக விடுதலை

சென்னை - ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பரோல் எனப்படும் தற்காலிக விடுதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வேலூர் சிறைச்சாலையில் இருந்து வரும் பேரறிவாளனின் பரோல் குறித்த...

ஜெ மறைவு குறித்து பேரறிவாளன் கண்ணீர் கடிதம்!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மறைவு குறித்து சிறையில் இருக்கும் பேரறிவாளன் கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார். "அழாதீர்கள் அம்மா..! உங்கள் மகன் உங்களுடன் சேரப்போகிறாரே..! கலங்காதீர்கள்..!"- என எனை ஈன்றவள்...

சிறையில் பேரறிவாளன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்!

வேலூர் - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை, அச்சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த...

ராஜீவ் கொலை: 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு 8-ம் தேதி ஒத்திவைப்பு!

புதுடெல்லி - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை...

“என் பிள்ளை நிலவைப் பார்த்து 25 வருடங்களாகிறது” – பேரறிவாளனின் தாயார் உருக்கம்!

சென்னை - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,...

7 பேர் விடுதலை கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து – கோட்டையை நோக்கிப் பேரணி!

சென்னை - ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையைக் கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து புறப்பட்ட பேரணி பிற்பகல் 3.00...