Home Tags பொய்ச் செய்திகள் சட்டம்

Tag: பொய்ச் செய்திகள் சட்டம்

தேர்தலுக்குப் பிறகு பொய் செய்திகள் வெளியிட்டோர் மீது நடவடிக்கை: அகமட் மஸ்லான்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் முடிந்த பிறகு, இதுவரையில் பொய் செய்திகளை வெளியிட்டோர் மீது பொய் செய்திகள் சட்டம் 2018-ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்னோ உச்ச மன்றக் குழு...

பொய் செய்திகள் சட்டம் 2018-ன் கீழ் முதல் முறையாக வெளிநாட்டவருக்கு தண்டனை!

கோலாலம்பூர் - மலேசியாவில் புதிதாக இயற்றப்பட்டிருக்கும் பொய் செய்திகள் சட்டம் 2018-ன் கீழ், டேனிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் முறையாக தண்டனை வழங்கப்பட்டது. அண்மையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் கொல்லப்பட்டது தொடர்பாக,...

பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் நடைமுறைக்கு வந்தது!

கோலாலம்பூர் - பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் 2018, அரசாங்கப் பதிவேட்டில் எழுதப்பட்டு, இன்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார். இது குறித்து இன்று நடைபெற்ற...

பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் 2018 நிறைவேற்றப்பட்டது!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பொய் செய்திகளுக்கு எதிரான சட்டம் 2018 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 64 பேர் எதிராகவும் வாக்களித்தனர். குறிப்பாக பாஸ் கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற...

“பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது” – ஸ்ரீராம் கூறுகிறார்

கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்ட மசோதா, நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சட்டமாக்கப்பட்டால், அந்த சட்டம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானதாகும் என கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் ...