Home Tags மனிதவள அமைச்சு

Tag: மனிதவள அமைச்சு

பெஞ்சானா : ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு மனித வள அமைச்சு ஒத்துழைக்கும்

புத்ரா ஜெயா : பெஞ்சானா (Penjana) என்னும் கைத்திறன் பயிற்சிகளுக்கான நிதி மையம் மீது எழுந்திருக்கும் ஊழல் புகார்களைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு, மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) மற்றும் தொழிலாளர்...

சொக்சோ மற்றும் மை காசே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா

சொக்சோ (PERKESO) மற்றும் (MY QASEH) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா & பெர்கேசோ வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் வீடற்ற நிலை இல்லாமை (SIFAR GELANDANGAN) உருவாக்குதல் தற்போது வீடற்ற நிலையில் இருப்பவர்கள், ஒரு...

கைதிகள் மறுவாழ்வுத் திட்டம் – சரவணன் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர் : கைதிகளின் வாழ்வு சிறக்க, மறுவாய்ப்பாக அமையும் ஸ்கோப் எனப்படும் திட்டத்தை (SCOPE - Second Chances and Opportunities for People to Excel) மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும்...

தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை – சரவணன் அறிவிப்பு

மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் ஊடக அறிக்கை தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு ஒரு நாள் பதிவில் இல்லாத விடுமுறை...

சரவணன் அறிவிப்பு : “வேலையில்லாதோர் விகிதம் குறைந்துள்ளது”

2021-இன் இரண்டாம் காலாண்டில் வேலையில்லாதோர் விகிதம் குறைந்துள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மக்களவையில் அறிவித்தார் கோலாலம்பூர் : நேற்று மசெவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) மக்களவைக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில், மனிதவள...

வேலையிழந்தவர்களுக்கு உதவ மனிதவள அமைச்சின் வேலை காப்புறுதித் திட்டம்

மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை வேலையிழந்தவர்களுக்கு உதவியாக மனிதவள அமைச்சின் வேலை காப்புறுதித் திட்டம் கொரோனா தொற்று மனித வாழ்வை புரட்டிப் போட்டதை யாரும் மறுப்பதற்கில்லை....

சரவணன் நீலாய் தொழிற்சாலையில் பரிசோதனை நடவடிக்கை

நீலாய் : தற்போது முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் அதற்கான நிபந்தனைகள் முறையாகக் கடைப் பிடிக்கப்படுகின்றனவா என்பது உறுதி செய்யவும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றனவா...

“பெர்கேசோ மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை” – சரவணன் எச்சரிக்கை

கோலாலம்பூர் : மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோவின் மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் பொறுப்பற்ற முதலாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று...

“பணியிடங்களில் புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போம்” – சரவணன் தொழிலாளர் தின செய்தி

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான  டத்தோ ஸ்ரீ எம்.சரவணனின் தொழிலாளர் தினச் செய்தி முதற்கண் தங்களது கடின உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தொழிலாளர் தின...

வங்காளதேச தூதரகத்தின் நடவடிக்கை பொருத்தமற்றது!

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் வங்காளதேச தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார். கொவிட் -19 பாதிப்புக்கு மத்தியில் மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக "சக்ரிர் கோஜ்" என்ற வலைத்தளம்...