Home Tags மனித வள அமைச்சு

Tag: மனித வள அமைச்சு

பத்துமலை திருத்தலத்தில் நகரும் படிக்கட்டுகள் – டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவிப்பு

கோலாலம்பூர்: பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் குகைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள 272 படிகளுடன், எஸ்கலேட்டர் என்னும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவிருக்கின்றன. தைப்பூசத்திற்குப் பிறகு இந்த ஆண்டு தொடங்கப்படும் இரண்டு திட்டங்களில் நகரும்...

அந்நியத் தொழிலாளர்கள் தடை – அடுத்தாண்டு வரை தொடரும் – சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் : புதிதாக அந்நியத் தொழிலாளர்களை நாட்டின் தொழில் துறைகளில் அனுமதிப்பதற்கான தடை அடுத்தாண்டு வரை தொடரும் என மனித வள அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காததால் இந்தத் தடை தொடர்வதாக...

சிவகுமார் உதவியாளர்களை மீண்டும் நியமித்தது நன்னெறி அடிப்படையில் தவறு – பெர்சாத்து கண்டனம்

கோலாலம்பூர் :மனித வள அமைச்சர் வ.சிவகுமாரின் உதவியாளர்கள் இருவர் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டது நன்னெறி அடிப்படையிலும் ஒழுக்கம் அடிப்படையிலும் தவறானது என பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி...

சிவகுமார் மீதான விசாரணை என்னவானது? மீண்டும் பணிக்குத் திரும்பிய உதவியாளர்கள்! பெர்சாத்து கேள்விக் கணை

கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் வி. சிவகுமார் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அறிவிக்கும்படி பெர்சாத்து கட்சி கேள்விக் கணை தொடுத்துள்ளது. அந்தக் கட்சியின்...

சொக்சோ மூலம் தன்னார்வலத் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு – சரவணன் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர் :  நாட்டில் பல துறைகளில் பணியாற்றும் தன்னார்வலத் தொண்டர்களுக்கு ஊழியர் பாதுகாப்பு சேமநிதியான சொக்சோ மூலம் பாதுகாப்பு அளிக்கும் புதியத் திட்டத்தை மனித வள அமைச்சர் தொடக்கி வைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஜூன்...

கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை ஒழிக்க மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் – சரவணன்...

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் ஆசியான்-அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான  உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு தலைமையேற்று சென்றிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி குழுவில் இடம் பெற்றிருக்கிறார் மனித வள...

சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்

கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று சனிக்கிழமை காலை (மே 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணமானார். அங்கு மே 10 முதல் மே...

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்கள் : செலவினங்கள்- பாதுகாப்பு குறித்த விளக்கங்கள்

புத்ரா ஜெயா : கடந்த ஏப்ரல் 1, 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப் பெண்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் கையெழுத்திடப்பட்டது. மலேசியாவின் சார்பில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த...

இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள்- பாதுகாப்பு- சரவணன் அறிக்கை

"இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்களை வேலைக்கு எடுக்கும் செலவினங்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு" - மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிக்கை ஏப்ரல் 1. 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப்பெண் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது....

சரவணன் தமிழக வருகை – சந்திப்புகள் – நிகழ்ச்சிகள் (படக் காட்சிகள்)

சென்னை: அண்மையில் துபாய் சென்று அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் வருகை மேற்கொண்டார். மார்ச் 29-ஆம் தேதி...