Home Tags மரியா சின் அப்துல்லா

Tag: மரியா சின் அப்துல்லா

சோஸ்மா சட்டத்தைத் தற்காத்த உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் – சாடிய முன்னாள் பெர்சே...

புத்ரா ஜெயா : கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கும் சட்டம் சோஸ்மா என்னும் Security Offences (Special Measures) Act (Sosma) - பாதுகாப்புக் குற்றங்களுக்கான...

“அஸ்மின், பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது அரசியல் காரணமாக இல்லை!”- மரியா சின்

அஸ்மின் மற்றும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு அரசியல் காரணமானது இல்லை என்று மரியா சின் தெரிவித்துள்ளார்.

மரியா சின் அப்துல்லா மகனுக்கு கத்திக் குத்து

பெட்டாலிங் ஜெயா - பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரும், பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவருமான மரியா சின் அப்துல்லாவின் மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கொள்ளை முயற்சி ஒன்றின்...

பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் மரியா சின்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், முன்னாள் பெர்சே 2.0 அமைப்பின் தலைவரான மரியா சின் அப்துல்லா, பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கிறார். ஆனால், எந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் என்பதை பிகேஆர் கட்சி இன்னும் முடிவு...

பெர்சே மரியா சின் பொதுத் தேர்தலில் போட்டி!

கோலாலம்பூர் - அண்மைய சில நாட்களாக உலவி வந்த ஆரூடங்களுக்கு ஏற்ப பெர்சே 2.0 தேர்தல் சீர்திருத்த இயக்கத்தின் தலைவியான மரியா சின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பெர்சே தலைவர்...

திடீர் விடுதலை அதிர்ச்சியால் அம்பிகா-மரியா சின் கண்ணீர்!

கோலாலம்பூர் – நாளை செவ்வாய்க்கிழமை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படவிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாலையில் திடீரென அவர் எதிர்பாராதவிதமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மரியாவின்...

மரியா சின் விடுதலை!

கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் இருந்த பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, இன்று திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.

மரியா சின் விடுதலை விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும்!

கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா சார்பாக தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்றது. இதற்கிடையில், மரியா சின் அப்துல்லாவைச் சந்தித்து சட்ட ஆலோசனைகளைப் பெற அவரது...

“மரியா சின் கைது சட்டத்துக்குட்பட்டதுதான்” – அபாண்டி அலி

கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது சட்டமுறைப்படிதான் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி கூறியுள்ளார். நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு...

சிறையில் மரியா முறையாக நடத்தப்படுவார் – காவல்துறை உறுதி!

கோலாலம்பூர் - சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, சிறையில் முறைப்படி நடத்தப்படுவார் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...