Home Tags மலாயாப் பல்கலைக் கழகம்

Tag: மலாயாப் பல்கலைக் கழகம்

இந்திய ஆய்வியல் துறை பாடத்திட்டம் எதிர்காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டுமா?

கோலாலம்பூர் -- (பெர்னாமா) - மலேசிய இந்தியர்களின் தனிப்பெரும் சொத்தாக, மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை விளங்குகிறது. கடந்த 60 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இத்துறை, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மலேசிய...

மலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28

மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரவை நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதைகளை அனுப்ப வேண்டிய இறுதிநாள் ஜனவரி 28-ஆம் தேதி ஆகும்.

பேராசிரியர் முனைவர் எஸ்.சிங்காரவேலு காலமானார்

பெட்டாலிங் ஜெயா - மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவரும் நிறைநிலைப் பேராசிரியருமான (Professor Emeritus)  முனைவர் சிங்காரவேலு நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) காலமானார். அன்னாரின் இறுதிச்...

மலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு

கோலாலம்பூர் - மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழி, மொழியியல் புலம், ஏழாவது சமூக உரைக்கோவை தொடர்பான பன்னாட்டு மாநாட்டை இந்த ஆண்டு ஜூலை திங்கள் 31 தொடங்கி ஆகஸ்டு திங்கள் 1 வரை...

500 நூல்கள் வெளியீடு: உலக சாதனையை நோக்கி மலேசிய நூலாசிரியர்கள்!

கோலாலம்பூர் – மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து உலக சாதனை முயற்சியில் இறங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 12,13 ஆகிய...

கோலாலம்பூரில் சிறப்பாக நடந்தேறிய அனைத்துலக சோதிட மாநாடு – சில சுவாரசியங்கள்!

கோலாலம்பூர் - இம்மாதம் 22 மற்றும் 23 ம் திகதிகளில் மலாயாப்பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், உலகத் தமிழ் மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும் இணைந்து இரண்டாவது அனைத்துலக சோதிடவியல் மாநாட்டை  மலாயாப்பல்கலைக்கழக...

மலேசியாவில் கொடிய விஷமுள்ள ‘பிரவுன் விடோ’ சிலந்திகள் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 13 - கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சிலந்தி வகை ஒன்று, தற்போது உலகெங்கும் மெல்ல பரவி வருகின்றது. இந்நிலையில், மலேசியக் கடலோரப் பகுதிகளிலும் அந்த வகை...

8 பல்கலைக் கழக மாணவர்கள் நீக்கப்பட்டால் அவர்களுக்கு சிலாங்கூர் அரசாங்கம் உதவும்

கோலாலம்பூர், நவம்பர் 7 – கடந்த வாரம் அன்வார் இப்ராகிமின் உரையை பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்ததற்காக, ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை எதிர் நோக்கியிருக்கும் எட்டு பல்கலைக் கழக மாணவர்கள் வெளியேற்றப்பட்டால்...

இரவு 9.40க்கு அன்வார் மலாயாப் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார்! மின் விளக்குகள் அணைக்கப்பட்டன!

கோலாலம்பூர், அக்டோபர் 27 - சூளுரைத்தபடி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு 9.40 மணியளவில், தனது புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான நுருல் இசா மற்றும் பிகேஆர் கட்சித்...