Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
“நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா?” – பெ.இராஜேந்திரன் கண்டனம்
*நாடாளுமன்றத்தில் திருக்குறள் ஒலிக்கும் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தடையா?
*அதிகாரிகளின் அவமதிப்புக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்!
*எழுத்தாளர் சங்க மேனாள் தலைவர் இராஜேந்திரன் கோரிக்கை!
கோலாலம்பூர் : இந்திய சமுதாயம் வேறு எந்தவித முன்னேற்றகரமான சிந்தனைகளிலும் ஈடுபட்டுவிடக்கூடாது...
தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமையேற்றார்
சித்தியவான் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சித்தியவானில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...
ராகா-மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘குறுங்கதைப் போட்டி’ வெற்றியாளர்கள்
‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்களை ராகா அறிவித்தது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட போட்டி.
ராகா ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்கள்:
• ஜனவரி 28 முதல் பிப்ரவரி 28, 2022 வரை ஆர்வமுள்ள...
ஞான சைமன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவர்
கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அடுத்த ஈராண்டுத் தவணைக்கு ஞான சைமன் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் தலைமையில்...
ராகாவின் குறுங்கதைப் போட்டி : 28 பிப்ரவரி வரை பங்கெடுக்கலாம்
ராகாவின் குறுங்கதைப் போட்டியில் 28 பிப்ரவரி வரைப் பங்குப் பெறுங்கள்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது
குறுங்கதைப் போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்:
• ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்கள் வீட்டிற்கு ரொக்கப்...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் “தமிழ்த்தாய்” விருது – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் உயரிய அங்கீகாரம் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ் நாடு அரசின் மிக உரிய விருதான...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- ராகா பண்பலை இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணிவிழாவை முன்னிட்டு, ராகா பண்பலையோடு இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி
இளைஞர்களை இலக்கியத்தின்பால் ஈர்க்கவும் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் ராகா பண்பலையுடன்...
“டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்புத் திட்டம் உருவான வரலாறு” – காந்தன் விவரிக்கிறார்
கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 4) இயங்கலை வழி நடைபெற்ற டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ வி.எல்.காந்தன் அந்தத் திட்டம் உருவான வரலாறு குறித்து...
இரா.பாலகிருஷ்ணன் நினைவாக மின்னல் பண்பலை-எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி
மின்னல் பண்பலையும் எழுத்தாளர் சங்கமும்
இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி
இரா.பாலகிருஷ்ணன் நினைவாக ரொக்கப் பரிசு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணி விழாவையும் மின்னல் பண்பலையில் 24 மணி நேர ஒலிபரப்பு...
“அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி” – சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து
அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி - தமிழுக்கும் இலக்கியத்திற்கும் கவசமாகத் திகழும் தலைவர்
டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து
கோலாலம்பூர்: அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், மலேசிய மனித வள அமைச்சராக மீண்டும் தேர்வு...