Home Tags மலேசியா செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

Tag: மலேசியா செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

மலேசியா: ஒரு வரிச் செய்திகள்!

(வெள்ளிக்கிழமை மாலை வரையிலான உள்நாட்டு இறுதி நிலவரச் செய்திகள் - ஓரிரு வரிகளில்) "மலாய் ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்" என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் வெளியிட்ட கருத்து தொடர்பில் இன்று...

மலேசியா: ஒரு வரிச் செய்திகள்!

  பெங்காலான் செப்பா: கிளந்தான் மாநிலத்தின் பெங்காலான் செப்பா நகரில் அமைந்திருக்கும் பெங்காலான் செப்பா 2 இடைநிலைப் பள்ளியில், அங்குள்ள மாணவர்கள் ஆவி உருவங்களைப் பார்த்தனர் என்றும், ஹிஸ்டீரியா போன்ற உடல்நலக் குறைவு அவர்களுக்கு...

மலேசியா: ஒரு வரிச் செய்திகள்!

பிரதமர் நஜிப்பின் சொத்துக்களை முடக்க வேண்டும் என, துன் மகாதீர் நீதிமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனத்தின் மலேசியர் அல்லாத முதல் தலைமைச் செயல் அதிகாரியான கிறிஸ்தோப் முல்லர் 15 மாத...

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

கோலாலம்பூர்:அரசாங்க நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை மேலும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், பொதுமக்களுக்கு,  1எம்டிபி ஊழல்கள் குறித்தும், பிரதமருக்கு வழங்கப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடைகள் குறித்தும் விளக்கம் தரப்பட வேண்டும்...

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

கோலாலம்பூர்: செப்டம்பர் 16ஆம் தேதி கோலாலம்பூர் பெட்டாலிங் சாலை வணிகத்துக்கு மூடப்படும் - வணிகர்கள் முடிவு! ஷா ஆலாம்: "மலாய் இனவாத அடிப்படையில் இல்லாமல், இஸ்லாமிய அடிப்படையில் போராடுங்கள்" - மலாய் தலைவர்களுக்கு பாஸ் தலைவர்...

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

கோலாலம்பூர்: செப்டம்பர் 16 சிவப்பு ஆடை பேரணியில் கலந்து கொள்ள உறுப்பினர்களைத் திரட்டுமாறு, தொகுதிகளுக்கு அம்னோ தலைமையகம் கடிதம் அனுப்பியது! கோலாலம்பூர்: "அல்தான்துயா குறித்த புதிய தகவல்கள் என்மீதான சதியாலோசனை" நஜிப் திட்டவட்டம்! பினாங்கு: "அல்தான்துயா கொலை...

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்

கோலாலம்பூர்: "2.6 பில்லியன் நன்கொடை மீதான விசாரணையை நஜிப் தடுத்து நிறுத்த முயற்சி செய்வது அந்தப் பணம் முறைகேடாகப் பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது" - மகாதீர் மீண்டும் சாடல்! கோலாலம்பூர்: 250 மலாய்...

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

புத்ராஜெயா: காணாமல் போன அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் 1எம்டிபி வழக்குகள் எதனையும் கையாளவில்லை - அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) முகமட் அபாண்டி கூறுகின்றார் கோலாலம்பூர்: "நான் கேட்ட விளக்கங்கள் 6...