Home Tags மலேசிய தற்காப்பு அமைச்சு

Tag: மலேசிய தற்காப்பு அமைச்சு

லிமா’21 நடைபெறாது, 2023-இல் நடத்தப்படும்

கோலாலம்பூர்: லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி 2021 (LIMA’21) இந்த ஆண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு அது நடைபெறாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...

மலேசிய ஆயுதப்படையின் தரவுகள் இணையத் தாக்குதலுக்கு ஆளானது

கோலாலம்பூர்: மலேசிய ஆயுதப்படை (எம்ஏஎப்) இணைய அமைப்பு திங்கட்கிழமை (டிசம்பர் 28) தாக்குதலுக்கு இலக்காகியது. "எம்ஏஎப்புக்கு சொந்தமான இணைய தரவுகளில் ஊடுருவல் நடந்ததை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்," என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ அபெண்டி புவாங்...

‘ரோந்து கப்பல் விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படுவதற்குத் தயார்’- சாஹிட்

கோலாலம்பூர்: தற்காப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பின்னர்தான், கடற்படைக்கு, 9 பில்லியன் மதிப்புடைய ஆறு ரோந்து கப்பல்களை (எல்சிஎஸ்) பெறாத சூழல் நடந்தது என்று அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார். போஸ்டெட் நேவல்...

தேசிய சேவை பயிற்சிக்கான நிதியை பல்கலைக்கழகங்களுக்கு செலவழிக்கலாம்

கோலாலம்பூர்: மீண்டும் தேசிய சேவை பயிற்சி திட்டத்தைக் கொண்டு வரும் எண்ணத்திற்கு முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்காகப் பயன்படுத்த இருக்கும் நிதி வேறு...

தேசிய சேவை பயிற்சி திட்டம் மீண்டும் தொடங்கப்படும்

கோலாலம்பூர்: 2018- ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தின் போது இரத்து செய்யப்பட்ட தேசிய சேவை பயிற்சி திட்டத்தை (பிஎல்கேஎன்) மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர்...

லீமா’ 21 கண்காட்சி இரத்து!

மார்ச் 16 முதல் 20 வரை நடைபெறவிருந்த 2021 லங்காவி அனைத்துலக கடல், வான்வழிக் கண்காட்சி (லீமா ’21) இரத்து செய்யப்பட்டுள்ளது.

மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஏ.ஆர்.படோல்!

இராணுவ முகாமில் அசல் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமுற்ற தம், மகனின் மரணச் செய்தி கேட்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக படோல் தெரிவித்தார்.

நாட்டின் ஆயுதப்படைகளை அவமதிப்பதை ஏற்க முடியாது!- முகமட் சாபு

நாட்டின் ஆயுதப்படைகளை அவமதிப்பவர்களை தேசிய எதிரிகள், என்று தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு வர்ணித்துள்ளார்.

நில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…

புத்ரா ஜெயா - மலேசியத் தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிமாற்றம் செய்தது தொடர்பில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இதன் தொடர்பில் முன்னாள் தற்காப்பு...

தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான நில இடமாற்ற விவகாரத்தில் பாகுபாடு கிடையாது!- மகாதீர்

புத்ராஜெயா: தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான நில இடமாற்ற திட்டத்தில் பிரதமர் உட்பட அனைவரையும் அரசு அதிகாரிகள் விசாரிக்கலாம் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமே என்று அவர் குறிப்பிட்டார். ...