Home Tags மலேசிய நீதிமன்றம்

Tag: மலேசிய நீதிமன்றம்

ஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா?

(மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹாமிட் சுல்தான் அபு பாக்கார் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். ஆனால் அந்தத் தேதிக்கும் முன்னர் 6 மாத காலத்திற்கு அவர் நீதிபதி பொறுப்பிலிருந்து இடைக்கால...

சபாநாயகராக அசார் அசிசானை நீக்கும் வழக்கு ஜனவரி 18-க்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருணை நியமித்ததன் செல்லுபடியை சவால் செய்யும் விண்ணப்பத்தின் முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. அசாரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் அமிர் ஹம்சா அர்சாத், நீதிமன்றம் தனது...

சொஸ்மா: நீதிமன்றத்தின் பிணை அதிகாரத்தை இரத்து செய்ய இயலாது

கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஒன்று தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் பிணைக்கான முறையீட்டைக் கருத்தில் கொள்வதற்கான உரிமை தொடர்பாக மற்றொரு உயர்நீதிமன்ற தீர்ப்புடன் கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

10 வயதுச் சிறுவனுக்கு மரணம் விளைவித்த ஆடவன் மீது குற்றச்சாட்டு

காஜாங்: செமினி வட்டாரத்திலுள்ள ஆலயம் ஒன்றின் பூசாரி என நம்பப்படும் ஆடவர் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 43 வயதான அந்த ஆடவர், கடந்த டிசம்பர் 5-ம் தேதி,10 வயது நிரம்பிய...

சலவை இயந்திரத்தில் கொல்லப்பட்ட பூனை – இன்னொருவன் மீது குற்றச்சாட்டு

செலாயாங் – பூனை ஒன்று சலவை இயந்திரத்தில் வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இன்னொரு நபர் நேற்று செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 41 வயதான கே.கணேஷ் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படும்...

சட்டவிரோதமாக வெளியேறினேனா? மறுக்கிறார் ஜமால் முகமட்!

கோலாலம்பூர் - சட்டவிரோதமான முறையில் கடந்த மே மாதம் நாட்டை விட்டு வெளியேறியதற்காக இன்று செவ்வாய்க்கிழமை அம்பாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட்...

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஆஸ்திரேலியப் பெண்!

கோலாலம்பூர் - போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 54 வயதான ஆஸ்திரேலியப் பெண் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் இன்று புதன்கிழமை தண்டனை வழங்கவிருக்கிறது. 4 பிள்ளைகளுக்குத் தாயான மரியா எல்விரா பிண்டோ எக்ஸ்போஸ்டோ என்ற...

முகமட் ரவுஸ் ஷரிப் – தலைமை நீதிபதியாக நியமனம்!

புத்ரா ஜெயா - மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் (Court of Appeal) தலைவரான டான்ஸ்ரீ முகமட் ரவுஸ் ஷரிப் நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமனம் பெற்றிருக்கிறார். வயது காரணமாக பதவி ஓய்வு பெறும்...

பிரதமரை பதவி விலகக் கூறிய சைட் இப்ராகிம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்!

கோலாலம்பூர் - முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான, டத்தோ சைட் இப்ராகிம், ‘பிரதமர் நஜிப்பை பதவியில் இருந்து வீழ்த்த அனைவரும் துன் மகாதீரோடு கைகோர்க்க வேண்டும்’ எனக்கூறியதற்காக நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். கடந்த செப்டம்பர் 2ஆம்...