Home Tags முஜாஹிட் யூசோப் ரவா

Tag: முஜாஹிட் யூசோப் ரவா

அமானா: முகமட் சாபு மீண்டும் தலைவர் – முஜாஹிட் புதிய துணைத் தலைவர்

கிள்ளான் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) நடைபெற்ற அமானா கட்சியின் தேர்தலில் முகமட் சாபு 3-வது தவணைக்கு மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காலமான முன்னாள் துணைத் தலைவர் சாலாஹூடின் அயூப்புக்கு பதிலாக புதிய...

வாக்குமூலம் அளிக்க முஜாஹிட் அழைக்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூர்: இஸ்லாமிய விவகாரங்களுக்கான முன்னாள் அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவா வாக்குமூலம் அளிக்க புக்கிட் அமானுக்கு இன்று வரவழைக்கப்பட்டுள்ளார். அமானா துணைத் தலைவருமான அவரின் வாக்குமூலம் மாலை 5.30 மணிக்கு எடுக்கப்படும். "டி5 இன்று மாலை...

“பொங்கல் குறித்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கை சரியாக வடிவமைக்கப்படவில்லை!”- முஜாஹிட்

பொங்கல் திருநாள் உட்பட எந்தவொரு பண்டிகைகளையும், ஜாகிம் தடை செய்யவில்லை என்றும், முஸ்லிம்கள் பங்கேற்க விரும்பினால் அதற்கு வழிகாட்டுதல்களை மட்டுமே அது வழங்கியது என்றும் முஜாஹிட் யூசோப் தெரிவித்தார்.

ஜாவி பாடம் போதிப்பு தொடர்பில் முஜாஹிட், டோங் சோங் உடன்பாட்டை எட்டினர்!

சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி பாடம் போதிப்பு குறித்த விவகாரம் தொடர்பில்,  பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் மற்றும் டோங் ஜியாவ் சோங் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

பிபிசி ஹார்ட்டாக் கேள்வி பதில் நேரத்தில் ஜாகிர் நாயக், மதம் சார்ந்த கேள்விகளுக்கு தடுமாறிய...

பிபிசி ஹார்ட்டாக் கேள்வி பதில் நேரத்தில் ஜாகிர் நாயக், மதம் சார்ந்த கேள்விகளுக்கு பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் பதில் கூற தடுமாறினார்.

“மத, இனப் பிரச்சனைகளில் ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது!”- முஜாஹிட்

மதம் மற்றும் இனப் பிரச்சனைகளில் ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது, என்று பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் கேட்டுக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை ஜாவி எழுதும் நாளாக முஜாஹிட் அறிவித்தார்!

ஜாவி எழுத்தை வலுப்படுத்தும் முயற்சியாக வெள்ளிக்கிழமை தோறும் ஜாவி, பயன்படுத்தும் நாளாக அறிவிக்கப்பட்டதுள்ளது என்று முஜாஹித் யூசோப் தெரிவித்துள்ளார்.

இனம், மதம் சார்ந்திராது சிந்திக்கும் மக்களை அடுத்த தலைமுறையில்தான் காண இயலும்!

கோலாலம்பூர்: இனம் மற்றும் மதத்தினை முன்னிலைப்படுத்தி, அரசியல் இலாபத்திற்காக அவற்றை பயன்படுத்தி மக்களை திசைத் திருப்பும் அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் தற்போதைய கூட்டு சேர்க்கை ஆபத்தானது என பிரதமர் துறை அமைச்சர்...

மத விவகாரங்கள் தொடர்பான தேசிய உரையாடலுக்கு அரசாங்கத்தின் முடிவு என்ன?- பெர்லிஸ் முப்தி

கோலாலம்பூர்: பல்வேறு மதங்களின் தலைவர்கள் சம்பந்தப்பட்ட தேசிய உரையாடலுக்கு அடித்தளம் ஒன்றினை அமைத்துத்தர வேண்டி தாம் கேட்டுக் கொண்டதற்கு, இன்னமும் அரசாங்கம் தனது பதிலை தெரிவிக்கவில்லை என பெர்லீஸ் மாநில முப்தி டாக்டர்...

கிரிஸ்ட்சர்ச் தாக்குதல்: அமைதி கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி!

கோலாலம்பூர்:  நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும், கிரிஸ்ட்சர்ச் பயங்கரவாதத்தில் உயிரிழந்தவர்களுக்கான சிறப்பு அமைதி கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி தந்துள்ளது. பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவாவின் கோரிக்கைக்கு இணங்கி காவல்...