Home Tags முரசு அஞ்சல்

Tag: முரசு அஞ்சல்

அஞ்சல் விசைமுகத்தோடு விண்டோசின் புதிய வெளியீடு!

உலகில் உள்ள அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் அஞ்சல் விசைமுகத்தை (Anjal Key board) எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மைக்குரோசாப்டு தனது விண்டோசு 11இன் புத்தம் புதிய பதிப்பில் இந்த விசைமுகத்தைச் சேர்த்தது! மைக்குரோசாப்டின் விண்டோசு...

“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்!

சிங்கப்பூர் – மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறனின் வடிவமைப்பிலும், கைவண்ணத்திலும் உருவான முரசு அஞ்சல் மென்பொருள் மற்றும் செல்லினம் எனப்படும் விவேகக் கைத்தொலைபேசிகளுக்கான உள்ளிடும் குறுஞ்செயலி ஆகியவை உலகம் எங்கும்...

ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன!

கோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக்...

“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்! முத்து நெடுமாறனின் இன்ப...

கோலாலம்பூர், மார்ச் 14 – கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் “முதல்நிலைப் பதிப்பு” எனும் சிறப்புப்...

“சிங்கப்பூர் மண்ணில் ஒரு புதிய சகாப்தம்” – முரசு அஞ்சல் குறித்து சிங்கை கல்வி...

கோலாலம்பூர், மார்ச் 10 -(எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற...

முரசு 30ஆம் விழா – “முரசொலிக்கும் முப்பதாவது ஆண்டு” – தமிழக முனைவர் பெ.சந்திரபோஸ்...

கோலாலம்பூர், மார்ச் 6 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்”...

“முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்” – பிரபல தமிழக பத்திரிக்கையாளர் மாலன்

கோலாலம்பூர், பிப்ரவரி 21 - (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி 'முரசு அஞ்சல்' 30 ஆண்டு கால விழா, மற்றும் செல்லினம், செல்லியல் செயலிகளின் தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுக விழா என...

“இணைமதியம்” 30 ஆண்டு முரசு அஞ்சலின் வரலாற்று விழா! செல்லினம்-செல்லியல் மேம்பாடுகள் காணும் தமிழ்த்...

கோலாலம்பூர், பிப்ரவரி 21 – ‘முரசு’ – இது 1985ஆம் ஆண்டில் தமிழ் அச்சுத் துறையில் இருந்த சிக்கல்களைக் களையும் நோக்கில் ஓர் ஆர்வத்தின் பேரில் மலேசியாவில் உருவாக்கப் பட்டக் கணினி மென்பொருள். இன்று,...

“இணைமதியம்” 30 ஆண்டு கால முரசு அஞ்சலின் வரலாற்று விழா! செல்லினம்-செல்லியல் மேம்பாடுகள்...

கோலாலம்பூர், பிப்ரவரி 17 – ‘முரசு’ - இது 1985ஆம் ஆண்டில் தமிழ் அச்சுத் துறையில் இருந்த சிக்கல்களைக் களையும் நோக்கில் ஓர் ஆர்வத்தின் பேரில் மலேசியாவில் உருவாக்கப் பட்டக் கணினி மென்பொருள். இன்று,...

2015இல் எதிர்பாருங்கள்! முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளில் அதிரடி தொழில் நுட்ப மேம்பாடுகள்!

கோலாலம்பூர், ஜனவரி 1 – பிறந்திருக்கும் புத்தாண்டில் முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் பயனர்களுக்கும் செல்லியல் வாசகர்களுக்கும் இனிப்பான செய்திகள் காத்திருக்கின்றன. கணினிகளிலும் இணையத்திலும் தமிழ் மொழியின் செயல்பாட்டை எளிமைப் படுத்தும் நோக்கிலும் பயன்பாட்டைப்...