Home Tags முஸ்லீம் அல்லாதார் மதமாற்றம்

Tag: முஸ்லீம் அல்லாதார் மதமாற்றம்

“ஒருதலைப் பட்ச மதமாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்…ஆனால்…”

கோலாலம்பூர் – “சர்ச்சைக்குரிய ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை தடுத்து நிறுத்த திருமணம் மற்றும் மணவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைக்கும் 88ஏ சட்டவிதியை அமுல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதனைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய...

பெர்லிஸ் மதமாற்ற சட்டத் திருத்தம்: மசீசவும் கடும் கண்டனம்!

கோலாலம்பூர் – புதிதாக இஸ்லாம் மதத்துக்கு மாறிய பெற்றோரில் ஒருவர் முஸ்லீம் அல்லாத மற்றொரு பெற்றோரின் அனுமதியின்றி, 18 வயதுக்கும் குறைவான குழந்தையை மதமாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள...

பெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் – முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பெற்றோர்களிடையே மதமாற்றம் செய்த முஸ்லீம் தாயோ, தந்தையோ, மற்றொருவரின் அனுமதி இல்லாமலேயே தங்களின் குழந்தையை இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் மாநில...

“இந்திராவைப் போல் நீங்களும் உங்களது குழந்தைகளை இழக்க நேரிடலாம்” – சரவணன் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - இரண்டு பிள்ளைகளின் மதமாற்ற விவகாரத்தில், பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, இந்நாட்டில் இனம், மதம் கடந்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை...

காவல் துறைத்  படைத் தலைவருக்கு எதிராக இந்திராகாந்தி வழக்கு தொடுத்தார்

ஈப்போ, ஜூலை 1 – மதம் மாறிய தனது முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரிட்சுவான் அப்துல்லாவிடமிருந்து தனது மகளை மீட்டுத்தரக் கோரி மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ...

குழந்தைகள் மதம் மாற்றம்: கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவோம் – பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 13 – குழந்தையை யார் வளர்ப்பது என்ற பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்தை நாடுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறிய...

இந்திராகாந்தியின் மகளை மீட்டுவர மீண்டும் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

ஈப்போ, ஜூன் 12-இஸ்லாத்திற்கு மதம் மாறிய  கணவரிடமிருந்து இந்திரா காந்தியின் மகளை காவல் துறையினர் மீட்டு அவரிடமே மீண்டும் ஒப்படைக்க விடுத்த உத்தரவை  ஈப்போ உயர் நீதிமன்றம் நேற்று மறு உறுதிபடுத்தியது. பாலர் பள்ளி...

இந்திராகாந்தியிடம் குழந்தையை ஒப்படைக்கவில்லை! நீதிமன்ற உத்தரவை மீறினார் முகமட் ரித்வான்!

ஈப்போ, ஜூன் 6 - குழந்தையை தாயிடம் இன்று ஜூன் 6 -ம் தேதி 12 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டும் அதை நிறைவேற்றாத தனது கணவரை கைது செய்து...

ஜூன் 6 -ம் தேதி குழந்தை இந்திராகாந்தியிடம் ஒப்படைக்கப்படுமா?

ஈப்போ, ஜூன் 3 - கணவரால் மதம் மாற்றம் செய்யப்பட்ட 11 மாத குழந்தையை, கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து இருந்த தாய்க்கு தற்போது ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது. குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு...

இந்திரா காந்தி வழக்கில் தீர்ப்பு: பிள்ளைகளின் மதமாற்றம் செல்லாது!

ஈப்போ, ஜூலை 26 - வயது குறைந்த பிள்ளைகளை பெற்றோர்களின் அனுமதியின்றி மத மாற்றம் செய்வது முரணான செயல் என்றும், அப்பா அல்லது அம்மா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் அனுமதியின்றி 18 வயதிற்குக்...