Home Tags மூசா ஹசான்

Tag: மூசா ஹசான்

அசிலாவின் சத்தியப்பிரமாணம் விசாரிக்கப்பட வேண்டும்!- மூசா ஹசான்

அல்தான்துன்யா ஷாரிபு கொலை வழக்கில் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டதாக அசிலா ஹாத்ரி கையெழுத்திட்ட சத்தியப்பிரமாணம் குறித்து காவல் துறை விசாரிக்க வேண்டும் என்று மூசா ஹசான் அழைப்பு விடுத்துள்ளார்.

மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பதாக சிந்தியுங்கள்!- மூசா

கோலாலம்பூர்: நாட்டில் மரணத் தண்டனையை இரத்து செய்வதற்கு முன்பு, நம்பிக்கைக் கூட்டணி அரசு கிரிஸ்ட்சர்ச்சில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான்...

சீ பீல்ட் கலவரத்தில் காவல் துறை தாமதமாக செயல்பட்டது!- மூசா ஹசான்

கோலாலம்பூர்: கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதிலிருந்து காவல் துறையினர் தாமதமாக செயல்பட்டனர் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான்...

“அன்வார் வழக்கில் மகாதீர்-நஜிப் சம்பந்தமில்லை” மூசா ஹசான்!

கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது இரண்டாவது முறையாக சுமத்தப்பட்ட ஓரினப் புணர்ச்சி வழக்கின் பின்னணியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரோ, டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கோ சம்பந்தப்படவில்லை என...

மலேசியாவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – அச்சுறுத்தும் பின்னணி!

கோலாலம்பூர் - நாட்டில் தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஏன் பொதுமக்கள் உட்பட பலரையும் அச்சுறுத்தி வருகின்றது அண்மைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள். தொழிலில் போட்டி, பகை, பழிவாங்கல் என பல்வேறு காரணங்களுக்காக...

‘அல்தான்துயாவைக் கொல்ல ரசாக் பகிண்டாவிற்குக் காரணம் இருந்தது’

கோலாலம்பூர் - மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில், அல் ஜசீரா செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம், மலேசியர்கள் மத்தியில் காட்டுத்தீயை விட வேகமாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில்,...

முன்னாள் ஐஜிபி மூசா மகாதீருக்கு ஆதரவு – அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை!

கோலாலம்பூர், ஏப்ரல்16 – பிரதமர் நஜிப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடுத்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, நடப்பு அம்னோ தலைவர்கள் நஜிப் பக்கம் சாய, பல முக்கிய பிரமுகர்கள் மகாதீருக்கு...

மூசா ஹசான் மக்கள் கூட்டணியின் பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்

ஜோகூர் பாரு, ஏப்ரல் 29 - அண்மை  காலங்களில் 13ஆவது பொது தேர்தல் பிரச்சாரங்களின் போது வன்முறைகளை கருத்தில் கொண்டு மக்கள் கூட்டணி, பாதுகாப்பு ஆலோசனை மன்றம் ஒன்றை அமைத்துள்ளது. அந்த ஆலோசகர்கள்...

வாக்காளர்களை பீதியடைய செய்ய வேண்டாம் மூசாவுக்கு ஜ.செ.க. கோரிக்கை

கோலாலம்பூர்,பிப்.12-வாக்காளர்களை பீதியடைய செய்யும் வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டாம் என்று டான்ஶ்ரீ மூசாவை ஜ.செ.க.மத்திய செயலவை உறுப்பினரும், சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அந்தோணி லோக் கோரிக்கை வைத்தார். வரும் பொதுத்தேர்தலில் தோல்வி அடையும் அரசியல்...

தோல்வி காணும் கட்சிகள் போராட்டத்தில் இறங்கலாம் – மூசா ஹசான் எச்சரிக்கை

கோலாலம்பூர்,பிப்.12- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் தோல்வி காணும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கலாம் என்று அரச மலேசிய காவல்துறையின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ  மூசா ஹசான் எச்சரிக்கிறார். பொதுத்தேர்தலில் தங்களுக்கு சாதகமாக முடிவுகள் இருக்கவில்லை...