Home Tags ரவாங்

Tag: ரவாங்

ரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்!

ரவாங் துப்பாக்கி சூடு காரணமாக கருத்து தெரிவித்ததற்கு பி.இராமசாமி, புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை வருகிற திங்கட்கிழமை அளிக்க உள்ளார்.

“மோகனம்பாளை தேடும் பணி தொடர்கிறது!”- சிலாங்கூர் காவல் துறை

மோகனம்பாளைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக, சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் நோர் அஸாம் ஜாமாலுடின் தெரிவித்தார்.

மூவர் சுட்டுக் கொலை: சுட்டுக் கொல்லும் நோக்கம் இல்லையென்றால், ஏன் காலில் சுடவில்லை?

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேர் மீதான துப்பாக்கிச் சூட்டின் காயங்கள், காவல் துறையினரின் காரணத்திற்கு முரணாக உள்ளது என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.

“சிலாங்கூர் காவல் துறை மீது நம்பிக்கை இழந்து விட்டோம், புக்கிட் அமான் விசாரிக்க வேண்டும்!”-...

ரவாங் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை புக்கிட் அமான், எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எஸ்.அருட்செல்வன் கேட்டுக் கொண்டார்.

“காவல் துறையினர் அத்துமீறியுள்ளனரா? குடிநுழைவு பதிவை அழித்தது யார்?”- ஜனார்த்தனனின் குடும்ப வழக்கறிஞர்

சுட்டுக் கொல்லப்பட்ட ஜனார்த்தனனின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவருக்கு எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் இல்லையென்றும், மலேசியாவில் நுழைந்ததற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது காரில் பெண் யாரும் இல்லை!- காவல் துறை

ரவாங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, மூவர் பயணம் செய்த காரில் பெண் யாருமில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்!

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு மற்றும் பெண் காணாமல் போனது குறித்து, சுஹாகாம் விசாரணைத் தொடங்கியதாக அதன் ஆணையர் ஜெரால்டு ஜோசப் தெரிவித்தார்.

பிகேஆர் ரவாங் சட்டமன்றம்: பெயர் நீக்கப்பட்டதால் கண்ணீர் சிந்தினார் கான் பெய் நீ!

ரவாங் - நேற்று திங்கட்கிழமை (23 ஏப்ரல்) இரவு கோலசிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா, சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர்...

ரவாங் பைபாஸ் திறக்கப்பட்டது- வாகனமோட்டிகள் மகிழ்ச்சி!

கோலாலம்பூர் - ரவாங் பைபாஸ் (புறவழிச்சாலை) இன்று புதன்கிழமை காலை 6 மணி முதல் வாகனமோட்டிகளுக்குத் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் தினமும் 30,000 வாகனமோட்டிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை, பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...

ரவாங்கில் 7 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கினர் – 2 உடல்கள் மீட்பு!

ரவாங் - ரவாங் புக்கிட் பெருந்தோங்கில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, அங்கிருந்த ஆறு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 முதல் 13 வயதிற்குட்பட்ட 8 சிறுவர்கள், திடீர் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு...