Home Tags ராஜ்நாத் சிங்

Tag: ராஜ்நாத் சிங்

பிரமோஸ் ஏவுகணை – இந்தியா வெற்றிகரமாகப் பாய்ச்சியது

புதுடில்லி : இந்தியத் தற்காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு பிரமோஸ் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக கடலில் பாய்ச்சி பரிசோதனை நடத்தியிருக்கின்றது. கடலில் இருந்து இன்னொரு கடல் பகுதிக்கு பாயும் ஆற்றல் கொண்டது இந்த...

இந்திய-சீன தற்காப்பு அமைச்சர்கள் மாஸ்கோவில் 2 மணி நேரம் சந்திப்பு

மாஸ்கோ : இங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வருகை புரிந்திருக்கும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே, இருவருக்கும் இடையிலான முக்கியத்துவம்...

இந்தியா-சீனா எல்லையில் பதட்டம் – இருநாட்டு தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு

புதுடில்லி : கடந்த சில மாதங்களாக சீனா-இந்திய எல்லையில் நீடித்து வரும் பதட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. லடாக்கில் லே வட்டாரத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத தளபதி மனோஜ் முகுந்த் நரவானே...

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 9 சிபிஆர்எஃப் வீரர்கள் வீரமரணம்!

சுக்மா - சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நக்சல்களுக்கும்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, நக்சல்கள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து 9 வீரர்கள்...

ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்திற்கு தீர்ப்பு கிடையாது!

புதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்த அவசர சட்ட வரைவை தமிழக அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனைப் பரிசீலித்து, குடியரசுத் தலைவர்...

இந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி!

புதுடில்லி – இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்த இறுதி நிலவரங்கள்: அசாம், மேகலாயா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்...

ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, பேச்சுக்களை ஆய்வு செய்ய 9 குழுக்கள்!

புதுடில்லி - சர்ச்சைச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்ய 9 குழுக்களை அமைத்துள்ளது இந்திய அரசு. பயங்கரவாதத்தைத் தூண்டுவது போல் ஜாகிர் நாயக்கின் பேச்சு இருப்பதாக, அண்மையில் எழுந்த...

டில்லியில் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை அறிவுசார் மையமாக்கக் கோரிக்கை!

புதுடில்லி – மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டில்லியில் வாழ்ந்த "ராஜாஜி மார்க்' இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்றும், அதில் அவர் எழுதிய மற்றும் சேமித்து வைத்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

சுஷ்மா சுவராஜ் மீது எவ்வித தவறும் இல்லை – மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி...

புதுடெல்லி, ஜூன் 17 - சுஷ்மா சுவராஜ் மீதான புகார் தொடர்பாக பா.ஜ.க, மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி ஆகியோர் இணைந்து இன்று பத்ரிகையாளர்களை சந்தித்தனர். சுஷ்மா மீது எவ்வித தவறும்...

தீவிரவாத தாக்குதலில் தப்புவது எப்படி? பள்ளிகளில் விழிப்புணர்வு பயிற்சி – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, டிசம்பர் 18 - பாகிஸ்தான் ராணுவப் பள்ளி தாக்குதலை தொடர்ந்து, மாநில அரசுகள் அனைத்தும் விழிப்புடன் இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது. இது தொடர்பாக, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...