Home Tags ரெ.கார்த்திகேசு

Tag: ரெ.கார்த்திகேசு

ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலி! விடுபட்டுப் போன அவரது சில ஆளுமைகள்!

கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 21) மாலை தலைநகரில் மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற அமரர் ரெ.கார்த்திகேசுவின் நினைவஞ்சலிக் கூட்டம் அவரது சிறப்பான சில ஆளுமைகளையும், சாதனை முகங்களையும் வந்திருந்தவர்களுக்கு...

ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலிக் கூட்டம்!

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவரான அமரர் முனைவர் ரெ.கார்த்திகேசுவின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நவம்பர் 21-ஆம் தேதி தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகின்றது. மஇகா...

“பிறர் அறியாமல் அறப்பணி புரிந்த ரெ.கா.வின் இன்னொரு முகம்” – எழுத்தாளர் சங்கத் தலைவர்...

பெட்டாலிங் ஜெயா – கடந்த திங்கட்கிழமை அக்டோபர் 10-ஆம் தேதி மறைந்த மலேசிய நாட்டின் மூத்த எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இறுதிச் சடங்குகள் நேற்று துயரம் சூழ நடந்து முடிந்தன. இந்நிலையில், அன்னார் குறித்த...

நினைவஞ்சலி: மின்னுட்ப உருவாக்கங்களை முழுமையாகப் பயன்படுத்தியவர் ரெ.கா.

(நேற்று திங்கட்கிழமை 10 அக்டோபர் 2016-ஆம் நாள்,  மூத்த தமிழ் எழுத்தாளரும் கல்வியாளருமான ரெ. கார்த்திகேசு, நம்மை விட்டுப் பிரிந்தார். கணினி நிபுணர் முத்து நெடுமாறன் வடிவமைப்பில் உருவான செல்லினம் குறுஞ்செயலிக்கு அடிப்படையாக அமைந்த...

“மலேசிய எழுத்துலகின் பரிணாம வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்” – ரெ.கா. இரங்கல் செய்தியில் சுப்ரா!

கோலாலம்பூர் - நாட்டின் தலைசிறந்த மூத்த எழுத்தாளரும் விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்களின் மறைவு செய்தி மனத்திற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது என்றும், அன்னாரின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும்...

“முரசு அஞ்சலின் முதல் பயனர் – முதன்மைப் பயனர்” – ரெ.கா.மறைவு குறித்து முத்து...

கோலாலம்பூர் – மலேசிய நாட்டின் மூத்த எழுத்தாளர், முனைவர் ரெ. கார்த்திகேசுவின் (ரெ.கா) மறைவு மலேசிய இலக்கிய உலகிலும், உலகளாவிய நிலையில், தமிழ் ஆர்வலர்கள், படைப்பாளர்களிடத்திலும் மிகுந்த துயரத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முத்து நெடுமாறன் ரெ.காவுடன்...

ரெ.கார்த்திகேசுவின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலை நடைபெறும்!

பெட்டாலிங் ஜெயா - மறைந்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் புதன்கிழமை 12 அக்டோபர் 2016, காலை 10.00 மணிக்கு கீழ்க்காணும் அவரது இல்லத்தில் நடைபெறும்: எண்: 33, ஜாலான் 5/31 ஜாலான் காசிங்...

மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு காலமானார்!

  கோலாலம்பூர் - மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியப் படைப்பாளர்களில் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு இன்று காலமானார் என்ற துக்ககரமான செய்தியை ஆழ்ந்து துயரத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம். (மேலும் விவரங்கள் தொடரும்)  

“மின்னூல் வடிவில் தமிழ் இலக்கியப் படைப்புகள்”

(மின்னூல் (e-books) என்ற புதிய தொழில்நுட்ப வடிவத்திற்குள் தமிழ் மொழி அடுத்த கட்டப் பயணத்திற்கு தயாராவது குறித்து முத்து நெடுமாறன் கைவண்ணத்தில் உருவான இந்தக் கட்டுரை அண்மையில் செல்லினம் குறுஞ்செயலியில் இடம் பெற்றது....

ரெ.கார்த்திகேசுவின் படைப்பிலக்கியக் கருத்தரங்கு நடைபெறுகின்றது!

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இலக்கியப் படைப்புகள் மீதான, படைப்பிலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சி இன்று மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் காலை 9.00...