Home Tags ரேய்மண்ட் கொ- அமிர்

Tag: ரேய்மண்ட் கொ- அமிர்

ரேய்மண்ட் கொ, அமிர் விவகார சிறப்புக் குழுவிலிருந்து மொக்தார் முகமட் நூர் வெளியேற்றம்!

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் ஆர்வலர் அமிர் சே மாட் காணாமல் போன விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசு சாரா...

ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் விவகாரத்தில் அரசாங்கம் தைரியமாக செயல்பட வேண்டும்!

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அம்ரி சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களைத் திருத்துவதற்கு உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் ...

உள்துறை அமைச்சின் சிறப்பு குழு அமைப்பில் அம்ரி மற்றும் கோ குடும்பத்தினருக்கு உடன்பாடில்லை!

கோலாலம்பூர்: ஆர்வலர் அம்ரி சே மாட் மற்றும் ரேய்மண்ட் கொ இருவரின் நிலை குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சால் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பணிக்குழுவை அவர்களின் (அம்ரி சே மாட் மற்றும் ரேய்மண்ட் கொ) குடும்ப...

பாஸ்டர் ரெய்மெண்ட், அமிர் சே மாட் விவகாரம்: சிறப்பு குழு அமைக்கப்படும்!- மொகிதின்

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணமல் போன விவகாரம் குறித்து உள்துறை அமைச்சு தீவிரம் காட்டி வருவதாகவும், இது குறித்து விசாரிக்க அமைச்சு சிறப்புக் குழு...

காவல் துறையினரின் குற்றச் செயல்களை தடுப்பதற்கு ஐபிசிஎம்சி விரைவுப் படுத்த வேண்டும்!

கோலாலம்பூர்: காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தைக் (ஐபிசிஎம்சி) கூடிய விரைவில் அமைக்கக் கோரி குழு ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. நம்பிக்கைக் கூட்டணியின் வாக்குறுதியில் இது...

காவல் துறைத் தலைவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்!- சுவாராம்

கோலாலம்பூர்: பாஸ்டர் கொ மற்றும் அமிர் சே மாட் காணாமல் போன விவகாரத்தில், காவல் படையின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில், மலேசியக் காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் உடனடியாக...

புதிய காவல் துறைத் தலைவர், முகமட் புசியை விசாரிப்பார்!- பிரதமர்

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரம் குறித்து, தற்போதைய காவல் துறைத் தலைவரின் பதிவி ஓய்வுக்குப் பிறகு, புதிதாகப் பதியேற்க இருக்கும் காவல்...