Home Tags ரோஹின்யா

Tag: ரோஹின்யா

ரோஹிங்கியா அகதிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது

கோலாலம்பூர்: ரோஹிங்கியா அகதிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். அவர்களை திருப்பி அனுப்புவதே சிறந்த தீர்வு என்ற அரசாங்கம்...

269 ரோஹின்யாக்களை வங்காளதேசம் திரும்பப் பெற்றுக்கொள்ளாது

டாக்கா: அண்மையில் லங்காவியில் கைது செய்யப்பட்ட 269 ரோஹின்யாக்களை மீண்டும் தாங்கள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வங்காளதேசம் தெரிவித்துள்ளது. "வங்காளதேசம் அவர்களை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொள்ளாது. அவ்வாறு செய்வதற்கான கட்டாயமும், நிலையிலும்...

மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய ரோஹிங்கியா ஆடவர் கைது

ஈப்போவில் உள்ள கொவிட்19 தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிய ரோஹிங்கியா நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ரோஹின்யாக்களைத் திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியன்மார் ஒப்பந்தம்!

நேய்பிதாவ் - மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹின்யா முஸ்லிம்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடிகள் காரணமாக,...

ரோஹின்யாவுக்காக தற்காலிக மருத்துவமனை – மலேசியா நிதியுதவி!

கோலாலம்பூர் -வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான ரோஹின்யா மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனை ஒன்றை நிறுவ மலேசியா நிதியுதவி அளித்திருக்கிறது. அம்மருத்துவமனை அடுத்த மாதம் தொடங்கி முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என மலேசியப் பிரதமர்...

வங்காள தேசத்தில் 600,000 ரோஹின்யாக்கள் தொற்று நோயால் பாதிப்பு!

வங்காளதேசத்தின் முகாம்களின் சுமார் 590,000 ரோஹின்யா அகதிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அவர்களில் 320,000 குழந்தைகள் தண்ணீரால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் மிக மோசமான வாழ்க்கைச் சூழலில்...

ரோஹின்யா அகதிகளுக்காக மருத்துவக் குழுவை அனுப்புகிறது மலேசியா!

கோலாலம்பூர் - வங்காள தேசத்தில் தவித்து வரும் ரோஹின்யா அகதிகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையளிக்க மலேசியா, 50 முதல் 60 பேர் கொண்ட குழு ஒன்றை அனுப்புவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...

ரோஹின்யா பெண்கள் பாலியல் வன்புணர்வு: மியன்மார் இராணுவம் மறுப்பு!

யாங்கூன் - மியன்மார் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் ரோஹின்யா பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் கோலோனெல் போன் டிண்ட் மறுத்திருக்கிறார். "யாராவது அவர்களைப் பாலியல் வன்புணர்வு...

‘ரோஹின்யா ஆதரவுக் கூட்டம் ஓஐசி-யின் கவனத்திற்குச் சென்றது’ – நஜிப்

இஸ்கண்டார் புத்ரி - கடந்த ஞாயிற்றுக்கிழமை தித்திவாங்சா விளையாட்டு மைதானத்தில், ரோஹின்யா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மலேசியர்கள் நடத்திய ஒன்றுகூடல், இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பின் கவனத்தை (Organisation of Islamic Cooperation) ஈர்த்துள்ளதாக...

“ரோஹிங்கியா பிரச்சனையில் இணைவதால், பாஸ்-அம்னோ இணைப்பு எனக் கருதக் கூடாது” – சுப்ரா

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) ரோஹிங்கியா முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்காக, பாஸ்-அம்னோ தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய காரணத்திற்காக, அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் இணைப்பு ஏற்பட்டு விட்டதாகக்...