Home Tags வல்லினம் இணைய இதழ்

Tag: வல்லினம் இணைய இதழ்

சிங்கப்பூர் எழுத்தாளர் விழா: மலேசியா சார்பில் வல்லினத்திற்கு அழைப்பு!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் அரசாங்கத்தால் தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் என நான்கு மொழிகளுக்காகவும் நடத்தப்படுவது தான் 'Singapore writer festival' எனப்படும் 'சிங்கப்பூர் எழுத்தாளர் விழா'. இந்த மாபெரும் இலக்கிய நிகழ்வு சிங்கையில்...

மை ஸ்கில்ஸ் – வல்லினம் ஏற்பாட்டில் “மெதுநிலை மாணவர்களும் மாற்றுக்கல்வி முறையும்” நிகழ்ச்சி

கோலாலம்பூர் - மை ஸ்கீல்ஸ் அறவாரியம் மற்றும் வல்லினம் இலக்கியக் குழு ஏற்பாட்டில் “மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வியின் தேவையும்”  எனும் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள...

‘யாழ்’ மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி: பள்ளிகளுக்கு ஆயிரம் புத்தகங்கள் இலவசம்

கோலாலம்பூர், ஜூலை 16 - யுபிஎஸ்ஆர், பிடி3 மற்றும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக வல்லினம் குழுமம் உருவாக்கியுள்ள 'யாழ்' இதழ் குறித்த பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:- "'வல்லினம்' என்ற தீவிர இலக்கிய இணைய இதழையும்,...

“சிறுகதை கொச்சையாகவும், விரசமாகவும் ஆகிவிடக்கூடாது” – ஆர்.நடராஜா கண்டனம்

கோலாலம்பூர், டிச 12 - அன்பு நெறியின் வடிவான காதலை எழுதும் போது கொச்சையாகவும், பச்சையாகவும், விரசமாகவும் அச்சாகும் போது அதிகரித்த காமாலையான மஞ்சளாகவும், எல்லை மீறிய எச்சரிக்கையான சிவப்பாகவும் ஆகிவிடக்கூடாது. சிறுகதையின் இலக்கணமாவது ஒரு...

வல்லினத்தின் சர்ச்சைக்குரிய சிறுகதை – ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி கண்டனம்!

கோலாலம்பூர், டிச 11 - வல்லினம் இலக்கிய இதழில் வெளிவந்த தயாஜியின் சர்ச்சைக்குரிய சிறுகதைக்கு, தேசிய முன்னணியின் கூட்டணிக்கட்சிகளுள் ஒன்றான ம.இ.கா கட்சியின் தேசிய இளைஞர் பகுதி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து...

வல்லினம் விவகாரம்: பேஸ்புக்கில் வலுக்கிறது கண்டனங்கள்!

கோலாலம்பூர், டிச 10 -  வல்லினம் இலக்கிய இதழால் வெளியிடப்பட்ட, மின்னல் எப்.எம் அறிவிப்பாளர் தயாஜியின், “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற கதை குறித்து பேஸ்புக் வட்டாரங்களில் பலர் காரி உமிழ்ந்து கொண்டிருக்கும்...

தயாஜி மின்னல் எப்.எம்-ல் இருந்து தற்காலிக இடைநீக்கம்!

கோலாலம்பூர், டிச 9 - வல்லினம் இலக்கிய இதழில் வெளிவந்த “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற சிறுகதையால் நாடெங்கிலும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக, அக்கதையை எழுதிய மின்னல் எப்.எம் அறிவிப்பாளர் தயாஜி இடைநீக்கம்...

வல்லினம் விவகாரம்: பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம் கண்டனம்!

கோலாலம்பூர், டிச 8 - மின்னல் எப்.எம் அறிவிப்பாளர் தயாஜி (படம்) உருவாக்கத்தில் வல்லினம் இலக்கிய இதழ் வெளியிட்ட "கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்" என்ற சிறுகதை நாட்டில் பலரையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதோடு, அதற்கு ஆதரவு...

“கருவறையையும், தாய்மையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது”

கோலாலம்பூர், டிச 7 - எழுத்தாளர் என்பவர் யார்? எழுத்தை ஆள்பவர்கள்; செதுக்குபவர்கள்; செம்மைப்படுத்துபவர்கள்! எழுத்தாளர்களுக்கு எழுத்து சுதந்திரம் உண்டு. எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம்; உணர்வுகளையும் விவரிக்கலாம். பாகுப்படுத்தலாம்! ஆனால், எழுத்துகளில் அத்துமீறல்கள் தவிர்க்கப்பட...

வல்லினம் நிலைப்பாடு என்ன?

கோலாலம்பூர், டிச 7 - தயாஜியின் சர்சைக்குரிய "கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்" கதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக்கில் குரல் கொடுத்து வருபவர்கள் பலர். அவர்களில் தனேஷ் பாலகிருஷ்ணன்(படம்) என்பவர் தனது "குறிஞ்சித்திணை" என்ற...