Home Tags வழக்கறிஞர் மன்றம்

Tag: வழக்கறிஞர் மன்றம்

நஜிப்புக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பை எதிர்த்து வழக்கறிஞர் மன்றம் வழக்கு தொடுக்கும்

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற  தேசிய வழக்கறிஞர் மன்றத்திற்கான  ஆண்டு பொதுக்கூட்டத்தில் நஜிப்புக்கு  அண்மையில்  அரச மன்னிப்பின் மூலம் வழங்கப்பட்ட தண்டனை குறைப்பிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட வேண்டும்...

டத்தோ சுலைமான் அப்துல்லா நினைவஞ்சலி : சில சுவாரசியமான பின்னணிகள்

(பிரபல வழக்கறிஞரும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ சுலைமான் அப்துல்லா கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 18) தன் 77-வது வயதில் காலமானார். அவர் குறித்த சுவாரசியமான பின்னணிகளை விவரிக்கிறார் செல்லியல்...

வழக்கறிஞர் டத்தோ சுலைமான் அப்துல்லா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர் : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லா தனது 77-வது வயதில் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 18) மாலை காலமானார். சுலைமான் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின்...

சாஹிட் ஹாமிடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது மலேசிய வழக்கறிஞர் மன்றம்

கோலாலம்பூர் : துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான சாஹிட் ஹாமிடி மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டத்துறை அலுவலகம் மீட்டுக் கொண்டு அவரை விடுதலை செய்திருப்பதற்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில்...

வழக்கறிஞர் சுலைமான் அப்துல்லா துணைவியார் மேஹ்ருன் சிராஜ் மறைவுக்கு அன்வார் இரங்கல்

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் சட்டத்துறை அறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லாவின் துணைவியார் டத்தின் மேஹ்ருன் சிராஜ் செவ்வாய்க்கிழமை ஜூன் 29-ஆம் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு பிகேஆர் கட்சித் தலைவர்...

மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் சட்ட அடிப்படையில் கருத்துகளை வெளியிட வேண்டும்!

கோலாலம்பூர்: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களும், சட்டம் குறித்த புரிதலையும் அறிவொளியையும் சமூகத்திற்கு வழங்குவது உட்பட, சட்டத்தின் அடிப்படையில் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசன் கூறுகையில், கொவிட்...

அவசரநிலை பிரகடனத்திற்கு முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர்கள் எதிர்ப்பு

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் அவசரகால நிலையை அறிவித்ததை முன்னணி வழக்கறிஞர்கள் எதிர்த்துள்ளனர். இந்த அவசரநிலை பிரகடனம் கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில்...

லத்தீஃபா கோயா நியமனம் – வழக்கறிஞர் மன்றம் அதிருப்தி

கோலாலம்பூர் – வழக்கறிஞர் லத்தீஃபா கோயா ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவித்துள்ளது. லத்தீஃபா கோயா நியமனம் செய்யப்பட்ட விதம் குறித்தும் அவர்...

ஊழல் விவகாரத்தில் பாரபட்சமின்றி அனைவரும் குற்றம் சாட்டப்படுவர்!

புத்ராஜெயா: ஊழல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஈடுபட்ட நபர்கள், சமச்சீராக நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் எனத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் உத்தரவாதம் வழங்கினார்.  ஆளும் அரசாங்கத்தின் உத்தரவுகளை அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம்...

1எம்டிபி: முன்னாள் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம்

கோலாலம்பூர்: முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என பிரதமர் துறை துணை அமைச்சர் ஹனிபா மைடின் குறிப்பிட்டிருக்கிறார்.   2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தலைமை...