Home Tags வானிலை

Tag: வானிலை

வானிலை எச்சரிக்கை  : இடியுடன் கூடிய கன மழை; புயல் காற்று

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை வரையில் 8 மாநிலங்களில் வானிலை மோசமாக இருக்கும் என மலேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த புயல் காற்றும் வீசுமெனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கெடா,...

தமிழ்நாடு : கடலோரப் பகுதிகளில் கனமழை

சென்னை : தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். “தென் மேற்கு வங்க கடல் மற்றும்...

2020-ஆம் ஆண்டு சராசரி வெப்பத்தை விட 1.11 செல்சியஸ் புவி வெப்பமாக இருக்கும்!

2020-ஆம் ஆண்டு சராசரி வெப்பத்தை விட 1.11 செல்சியஸ் புவி வெப்பமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

“வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்யவில்லை” – முதலமைச்சர் லிம்

ஜோர்ஜ் டவுன் - நவம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பினாங்கை உலுக்கிய புயலுடன் கூடிய மழை பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதையும் வானிலை ஆய்வு மையம் வெளியிடாமல் போனது...

பினாங்கை அடுத்து சிலாங்கூரிலும் மோசமான வானிலை!

கோலாலம்பூர் - பினாங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிலாங்கூரிலும் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சிலாங்கூரில் கிள்ளான், கோல...

கனமழை: தலைநகரில் பல இடங்களில் வெள்ளம்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை மதியம் பெய்த கனமழை காரணமாக, தலைநகரில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, மிட்வேலி சிட்டிக்கு இடையிலான பெடரல் நெடுஞ்சாலை, ஸ்பிரிண்ட்...

அடுத்த 5 நாட்களுக்கு வெயில் இருக்காது: மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர் - தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு மலேசியாவில் முக்கிய நகரங்களில் கடும் வெயில் நிலவி வந்தது. இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் வெயிலும் இன்னும் அதிகமாகப் போவதாக தகவல் ஒன்று பரவியது. அதனை மலேசிய வானிலை...

பினாங்கிற்கு சுனாமி அபாயம் இல்லை!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் சுனாமிப் பேரலைகள் ஏற்படப் போவதாக நட்பு ஊடகங்களில் பரவும் செய்தி ஒன்றை வானிலை ஆராய்ச்சி மையம் மறுத்திருக்கிறது. காலை 11 மணியில் இருந்து அதிகாலை 1 மணிக்குள் பினாங்கை...

சுமத்ரா நிலநடுக்கம் சிலாங்கூரில் உணரப்பட்டது!

கோலாலம்பூர் - சுமத்ராவில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிலாங்கூர் மாநிலம் சபா பெர்னாமில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று காலை 9.24...

சென்னை கனமழை: 17 விமானச் சேவைகள் பாதிப்பு!

சென்னை - சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கடுமையான மழை காரணமாக வான் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையினால் சுமார் 17 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, சிங்கப்பூர், கோவை, தோஹா உள்ளிட்ட இடங்களில் இருந்து...