Home Tags வான் சைபுல் வான் ஜான்

Tag: வான் சைபுல் வான் ஜான்

வான் சைபுல் மீது மீண்டும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

கோலாலம்பூர் :பினாங்கு, தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான வான் சைபுல் வான் ஜான் நாளை புதன்கிழமை (அக்டோபர் 25) மீண்டும் குற்றவியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார். அம்லா...

வான் சைபுல் வான் ஜான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவருமான வான் சைபுல் வான் ஜான் ஊழல் பணத்தைப் பெற்றதற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். எனினும் இந்த...

தேசிய கூட்டணியைப் பிளவுபடுத்துபவர்கள் அனைவரும் நம்பிக்கை கூட்டணி முகவர்களே!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி பிளவுபட்டு பலவீனமடைய விரும்புபவர்கள் அனைவரும் ஜசெக மற்றும் நம்பிக்கை கூட்டணியின் முகவர்கள் என்று பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான் விவரித்தார். மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பிரிப்பது...

மக்கள் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

கோலாலம்பூர்: பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான், பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பெர்சாத்து தலைவர் நேற்று வெளியிட்ட பெர்மாய் பொருளாதார ஊக்கத் திட்டம் வாயிலாக,...

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதே பெர்சாத்துவின் நோக்கம்

கோலாலம்பூர்: நேற்றிரவு நள்ளிரவுக்குப் பிறகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், தற்போதுள்ள அரசியல் ஒத்துழைப்பை மதிக்க வேண்டும் என்று பெர்சாத்து கட்சி, தகவல் தொடர்பு தலைவர் வான் சைபுல் வான் ஜான் கேட்டுக் கொண்டார். "தேசிய...

ஊழியர்களின் பிடிபிடிஎன் கடனை செலுத்த உதவிய 15 நிறுவனங்களுக்கு அரசாங்க வரி விலக்கப்பட்டது!

ஊழியர்களின் பிடிபிடிஎன் கடனை செலுத்த உதவிய 15 நிறுவனங்களுக்கு அரசாங்க வரி விலக்கப்பட்டதாக பிடிபிடிஎன் தெரிவித்துள்ளது.

பிடிபிடிஎன் கடன்களை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்!- வான் சைபுல்

பிடிபிடிஎன் பணத்தைத் திரும்பப்பெற முற்படுவது மற்றும் அவற்றை அகற்றுவது உள்ளிட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலிப்பதாக தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார்.

பிடிபிடிஎன்: இவ்வாண்டு மட்டும் 1.3 பில்லியன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது!

இவ்வாண்டு வரையிலும் ஒன்று புள்ளி மூன்று மில்லியன் ரிங்கிட் கடன், உதவியை திருப்பிப் பெற்றுள்ளதாக அதன் தலைவர் வான் சைபுல் தெரிவித்துள்ளார்.

பிடிபிடிஎன்: கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல இயலாது!

கோலாலம்பூர்: தேசிய உயர்க் கல்வி நிதிக் கடனைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணக் கட்டுப்பாடுகளை மறுபடியும் அறிமுகப்படுத்தப்படலாம் என பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார். இதனால் வரையிலும் நிறைய...

பிடிபிடிஎன்: பெற்றக் கடனை திருப்பிச் செலுத்துங்கள்!

பெட்டாலிங் ஜெயா: சிறிய தொகை அளவிலாவது பிடிபிடிஎன் கடன்களை திருப்பிச் செலுத்துமாறு, தேசிய உயர்க் கல்வி கடன் நிதியின் (PTPTN) தலைவர், வான் சைபுல் கேட்டுக் கொண்டார். கடன் பெற்றவர்கள் எதிர்கால மாணவர்களைப் பற்றி...