Home Tags வி.எஸ்.மோகன்

Tag: வி.எஸ்.மோகன்

போர்ட்டிக்சன்: மஇகாவின் மோகனை எதிர்த்து டேன்யல் பாலகோபால் அப்துல்லா!

OKமுன்பு தெலுக் கெமாங் என அழைக்கப்பட்டு தற்போது போர்ட்டிக்சன் எனப் பெயர் மாற்றம் கண்டுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ வி.எஸ்.மோகன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். NEGERI NEGERI...

போர்ட்டிக்சன் மீண்டும் மஇகாவுக்கா?

போர்ட்டிக்சன் - நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மஇகாவுக்கு ஒதுக்கப்படவிருக்கும் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி போர்ட்டிக்சனா அல்லது ஜெலுபுவா என்ற இழுபறி கடந்த சில நாட்களாக நீடித்து வந்த நிலையில், தற்போது மஇகாவுக்கு...

தேர்தல்’ 14: தெலுக் கெமாங்: வி.எஸ்.மோகன் மீண்டும் வென்றெடுப்பாரா?

(மஇகா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளுள் ஒன்று, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள போர்ட்டிக்சன் நகரை உள்ளடக்கிய தெலுக் கெமாங்.  இங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டத்தோ வி.எஸ்.மோகன் மஇகா இரண்டு தவணைகளாக...

வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் மஇகாவின் தலைமைக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை!

கோலாலம்பூர் - நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தல் வெகுவிரைவில் நடைபெறும் என ஆருடம் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் ம.இ.காவின் வேட்பாளர்கள் பட்டியலை உடனடியாக வெளியிடுவதில் நெருக்குதல் உள்ளது என ஒரு தமிழ் நாளிதழில் வெளியிட்டச்...

“பொதுத் தேர்தலில் பாதுகாப்பான தொகுதிகள் என எதுவும் இல்லை”

கோலாலம்பூர் - "வரக்கூடிய 14-வது பொதுத்தேர்தலில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சிலாங்கூரில் ஒரு பாதுக்காப்பான தொகுதியிலும், துணைத்தலைவர் டத்தோ எஸ்.கே தேவமணி அவர்கள் பேராவில் உள்ள பாதுகாப்பான தொகுதியில்...

“ஷாரியா விவகாரம்: பொறுப்போடு செயல்படுகிறார் சுப்ரா”

கோலாலம்பூர் - ஷாரியா சட்ட விவகாரத்தில் மஇகா சார்பில், தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பொறுப்புணர்வோடும், சமுதாயக் கடமையோடும், நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும், அதே வேளையில் மிகவும் உணர்ச்சிகரமான இந்த...

“சுப்ரா-இராமலிங்கம் சந்திப்பு செய்தி உண்மையில்லை” – வி.எஸ்.மோகன்

கோலாலம்பூர்- ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியம், ம இ கா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கத்தை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார் என...

“ஜனநாயகப்படி – சட்டப்படி – தேசியத் தலைவரானவர் சுப்ரா” – வி.எஸ்.மோகன் விளக்கம்!

கோலாலம்பூர் - "ம.இ.காவின் புதிய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சூழ்ச்சிகள் செய்து தேசியத் தலைவராக இருக்கிறார் என டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் ஒன்றும் அறியாதவர்களைப் போல் பொய் பரப்புரை பரப்பி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுகளையும்...

“பாஸ்- ஐசெக இணைந்திருந்த காலக்கட்டத்தில் இராமசாமி எங்கு இருந்தீர்கள்? – வி.எஸ் மோகன் கேள்வி.

கோலாலம்பூர் – “தேசிய முன்னணி - பாஸ் கூட்டணிக்கு மஇகா எதிர்ப்பு தெரிவிக்காது என்று ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கருத்துக்குத் தற்பொழுது மார்தட்டிக் கேள்வி கேட்கும் பேராசிரியர் இராமசாமி,...

“டிசம்பர் 19 வேட்புமனுத்தாக்கல் : நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான அடுத்தக் கட்ட வாய்ப்பாகும்”

கோலாலம்பூர் – “நாளை சனிக்கிழமை டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ம.இ.காவின் எதிர்காலத்திற்கும் இந்திய சமுதாயத்தின் நலனிற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும்...