Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

4 பில்லியன் டாலர் விசாரணையில் நஜிப் மீது சந்தேகம் இல்லை – சுவிஸ் ஓஏஜி...

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமான அந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர் பரிமாற்றத்தில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மீது எந்த சந்தேகமும் இல்லை என சுவிட்சர்லாந்து...

மகாதீர் கொளுத்திப் போட்டது பிரமாதமாக வெடித்தது! சிங்கப்பூர் அரசாங்கம் 1எம்டிபி கணக்குகளை முடக்கியது!

சிங்கப்பூர் – பிரதமர் நஜிப் மீது எந்தவித குற்றமும் இல்லை என மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அறிவித்த உடனேயே அதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர், பணம் மீண்டும்...

1எம்டிபி: விரைவில் ஆதாரங்களை அனுப்புகிறது சுவிஸ்!

கோலாலம்பூர் - சந்தேகத்திற்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய சுவிஸ் அதற்கான ஆதாரங்களை விரைவில் மலேசிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்தத் தகவலை சுவிட்சர்லாந்து சட்டத்துறை அலுவலகத்தின் தகவல் தொடர்புத் தலைவர் ஆண்ட்ரே...

1எம்டிபி விசாரணை பற்றி பொதுவில் அறிவித்த சுவிஸ் மீது சாஹிட் அதிருப்தி!

கோலாலம்பூர் - சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (16.6 பில்லியன் ரிங்கிட்) நிதி, சுவிட்சர்லாந்தில் இருந்து மலேசியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சட்டத்துறைத் தலைவர் வெளிப்படையாக அறிவித்திருப்பது, மலேசிய துணைப்...

‘4 பில்லியன் அமெரிக்க டாலர்’ கையாடல் – மலேசியாவை விசாரணை செய்கிறது சுவிஸ்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகள் நிறைவுபெற்று, அந்த நன்கொடை...

நஜிப்-அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு பெர்சே எழுப்பும் 9 கேள்விகள்!

கோலாலம்பூர் – நேற்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி விடுத்த அறிக்கையில், நஜிப் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் சீர்திருத்தத்திற்காகப் போராடும் சமூக இயக்கமான...

2.6 பில்லியன் விவகாரம்: சிங்கப்பூரிடம் விளக்கம் கேட்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை பெற்ற விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றமற்றவர் என சட்டத்துறைத் தலைவர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,...

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் 'நன்கொடை'  பெற்ற விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாரிசான் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிகேஆர்...

நஜிப் மீது 37 குற்றச்சாட்டுகள் சிபாரிசா? மறுக்கிறது ஊழல் தடுப்பு ஆணையம்!

கோலாலம்பூர் – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணை அறிக்கையை அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பித்து விட்டது என தகவல்கள் வெளிவரத் தொடங்கியது முதல் அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்ற...

லியோங்கிற்கு எதிரான நஜிப்பின் அவதூறு வழக்கு: நடுவர் மூலம் தீர்க்க நீதிமன்றம் ஆலோசனை!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் முன்னாள் மசீச தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக் இடையிலான அவதூறு வழக்கை, நடுநிலையாளர்கள் (Mediation) மூலம் தீர்க்க முயற்சி...