Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

2.6 பில்லியன் ‘நன்கொடையாளர்’ சார்பில் நிறைய பிரதிநிதிகளைச் சந்தித்தேன் – சாஹிட் விளக்கம்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை அளித்தவர்கள் பற்றிக் குறிப்பிடும் போது, 'நன்கொடையாளர்கள்' என பண்மையில் கூறியதற்குக் காரணம், அந்த நன்கொடையாளர் சார்பில் நிறைய பிரதிநிதிகளைத் தான் சந்தித்ததாகவும், அதனால் நான்...

“நஜிப் எனக்கு லஞ்சம் கொடுத்த முயற்சி செய்தார்” – மகாதீர் பகிரங்க குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் நஜிப் என்னை அணுகி, என்ன...

நன்கொடையாளரா? நன்கொடையாளர்களா? – 2.6 பில்லியன் விவகாரத்தில் குழப்பம்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரம் வெளியே வந்து பல மாதங்கள் ஆகி தற்போது விசாரணை நடைபெற்று வந்தாலும், இன்னும் அதிலுள்ள குழப்பங்கள் தீர்வு காணப்படாமல் தான் உள்ளது. முதன் முதலாக,...

“மகாதீர் பேச்சால் மிகவும் காயப்படுகிறேன்” – நஜிப் ஒப்புக் கொண்டார்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தனக்கு எதிராகப் பேசும் பல கருத்துகள் தன்னை மிகவும் பாதிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளார். என்னுடைய கொள்கைகளுக்கும்,...

2.6 பில்லியன்: எனது வங்கிக் கணக்கில் அளிக்கவே நன்கொடையாளர்கள் விரும்பினர் – நஜிப் அறிக்கை!

கோலாலம்பூர் - தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் நன்கொடை எந்த ஒரு பொது நிதியில் இருந்தோ அல்லது அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி-ல் இருந்தோ இல்லையென பிரதமர்...

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்பிற்கு சட்டத்துறை ஆலோசனை கூறுவது தவறு – சுரேந்திரன் கருத்து!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை குறித்து தனிப்பட்ட விளக்கமளிக்க வேண்டாம் என சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆலோசனை கூறுவது அவரது கடமைக்கு எதிரானது...

“பிரதமருக்கு வந்த 2.6 பில்லியன் 1எம்டிபியின் பணமல்ல என்றால் ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்...

கோலாலம்பூர் – தனக்குக் கிடைத்த 2.6 பில்லியன் நன்கொடை எங்கிருந்து வந்தது என்பதைத் தான் வெளியிட முடியாது என பிரதமர் கூறியுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் “அந்த நன்கொடைப்...

“2.6 பில்லியன் நன்கொடையாளர் யார் என்பதை அறிவிக்க இயலாது” – நஜிப் அறிக்கை!

கோலாலம்பபூர் - மலேசிய அதிகாரிகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, நன்கொடை அளித்தவர் யார்? என்பதை தற்போதைக்கு...

தவறான தகவல்களை வெளியிடுகிறார் மகாதீர்: 1எம்டிபி வருத்தம்!

கோலாலம்பூர்-1எம்டிபி குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வருத்தமளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மகாதீரின் அந்த தவறான தகவல்கள் கொண்ட அறிக்கைகளை ஆராயாமல்,...

ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர்- தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விரைவில் வாக்குமூலம் அளிக்க இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...