Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1எம்டிபி விசாரணைக்கு அரசாங்கம் உதவும் – நஜிப் உறுதி!

புத்ராஜெயா- 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு துணை நிற்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். 1எம்டிபி விவகாரம் வெளிப்படையாகவும், அதேசமயம் இலகுவாகவும் கையாளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். "பொதுமக்கள் மற்றும்...

2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்து ஜோகூர் அம்னோ உறுப்பினர் காவல் துறையில் புகார்!

ஜோகூர் பாரு – ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த உறுப்பினர் அப்துல் ரஷிட் ஜமாலுடின், நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை குறித்தும், 1எம்டிபி விவகாரம் குறித்தும் காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என...

“எந்த கணக்குகளும் முடக்கப்படவில்லை” – 1எம்டிபி விளக்கம்!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் கணக்குகளை தாங்கள் முடக்கி உள்ளதாகத் சுவிட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் அலுவலக அதிகாரிகள் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அப்படி எந்தவொரு...

1எம்டிபியில் தொடர்புடைய பல மில்லியன் டாலர்கள் நிதியை சுவிஸ் அதிகாரிகள் முடக்கினர்!

பெர்ன் - 1எம்டிபி தொடர்பிலான குற்றவியல் விசாரணை நடவடிக்கையை சுவிட்சர்லாந்து அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கியுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், சுவிஸ் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1எம்டிபி...

நஜிப் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை பெறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினரான அனினா சாடுடின் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சி விவகாரங்களை...

2.6 பில்லியன் தொடர்பில் நஜிப் மீது அம்னோ உறுப்பினர் வழக்கு!

கோலாலம்பூர் -  பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி வந்ததன் தொடர்பில், அம்னோ உறுப்பினர் ஒருவர் இன்று நஜிப்புக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இது...

“மலேசியர்களை முட்டாள்கள் என எண்ண வேண்டாம்” – மகாதீர் கடும் விமர்சனம்

கோலாலம்பூர்- மலேசியர்கள் முட்டாள்கள் என நினைப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று துன் மகாதீர் கூறியுள்ளார். தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது அன்பளிப்பாக வந்தது என்று நஜிப்...

கைதான மாணவர்களை 3 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர்- பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்திய 17 மாணவர்களும் 3 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர். கைதான அனைவரும்...

ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் எங்கள் போராட்டம் தொடரும் – மாணவர்கள் அறிவிப்பு

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மாணவர்கள், தற்போது ஜிஞ்சாங் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர். தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு முன்போ அல்லது ஜிஞ்சாங் காவல்நிலையத்திலோ தங்களது போராட்டத்தை...

நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 16 மாணவர்கள் கைது!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்திற்கு வெளியே குந்தியிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த 16 மாணவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு...