Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1எம்டிபி அறிக்கை திருத்த வழக்கு : நஜிப், அருள் கந்தா விடுதலை

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் - 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, இருவர் மீதும் 1எம்டிபியின் கணக்கறிக்கையை மாற்றி...

1எம்டிபி விவகாரம் : 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரும்பச் செலுத்துகின்றன அபுதாபி நிறுவனங்கள்

அபுதாபி : 1எம்டிபி விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சுடன் ஏற்பட்ட சமாதான உடன்பாட்டின்படி அடிப்படையில் மத்திய கிழக்கு நாடான அபு தாபியில் இயங்கும் இண்டர்நேஷனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி (ஐபிக்) அபார்...

ஜோ லோவுக்கு உடந்தையாகப் பணியாற்றிய அபாண்டி மீது நடவடிக்கை – மகாதீர் கோரிக்கை

கோலாலம்பூர் : 1எம்பிடி விவகாரத்தில் தப்பியோடி தலைமறைவாக இருக்கும் ஜோ லோவுடனான தொடர்புகள் குறித்து முன்னாள் சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) அபாண்டி அலியை விசாரிக்க வேண்டுமென  முன்னாள் பிரதமர் டாக்டர்...

நஜிப்: தீர்ப்பு வாசிக்கப்படுகிறது…

புத்ரா ஜெயா : (காலை 10.30 மணி நிலவரம்) நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவிருக்கிறது. காலை...

நஜிப்: விடுதலையா? சிறைத் தண்டனை உறுதியா? நாளை முடிவு!

புத்ரா ஜெயா : நஜிப்புக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பிலான ஊழல் வழக்கு மேல்முறையீட்டில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன்...

நஜிப்பின் புதிய ஆதாரங்கள் – நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?

(எதிர்வரும் டிசம்பர் 8-ஆம் தேதி எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு  வழக்கில்  தனது தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவிருக்கிறது. அதற்கு...

செத்தி அக்தார் வங்கி ஆவணங்களைப் பெறுவதில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர் : நஜிப் துன் ரசாக் மீதான 1 எம்டிபி வழக்கில், முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர் செத்தி அக்தார் தொடர்பிலான வங்கிக் கணக்கு ஆவணங்களை வழங்கக் கோரி நஜிப்பின் வழக்கறிஞர்கள் செய்திருந்த...

1எம்டிபி: செத்தி கணவர் மீதான விசாரணை விரைவில் முடிக்கப்படும்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தார் அசிஸின் கணவர் தௌபிக் அய்மான் மீதான விசாரணை விரைவில் முடிக்கப்படும் என்று நம்பப்படுவதாக காவல்...

திவால் அறிவிப்பை இரத்து செய்ய நஜிப் விண்ணப்பம்

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்மானித்தபடி உள்நாட்டு வருமான வரித்துறைக்கு 1.69 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதற்காக தமக்கு எதிரான திவால் அறிவிப்பை இரத்து செய்ய முன்னாள்...

1எம்டிபி: நஜிப் மீதான வழக்கு ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் 1எம்டிபி நிதி தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதலில்...