கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (ஜனவரி 28) நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை விழா குறித்து இனத் துவேஷக் கருத்துகளைப் பதிவிட்டது குறித்து காவல் துறையினர் விசாரணைகளைத் தொடக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் இந்தக் கருத்துகள்...
சென்னை : அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தற்போது உச்ச நீதிமன்றத்து வழக்காக மாறியிருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை சென்னை வந்த பாஜகவின் தமிழ் நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தனித்தனியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி...
வெல்லிங்க்டன் : நியூசிலாந்து நாட்டை ஒரு பெண் பிரதமராக சிறப்பாக வழிநடத்தி உலகம் முழுவதிலும் பிரபலமான ஜெசிந்தா ஆடர்ன் பதவியிலிருந்து விலகும் அதிர்ச்சி அறிவிப்பை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறார்.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தான்...
சென்னை : இந்தியாவின் பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார். அண்மையில் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் விருதுகளில் 3-வது உயரிய...
COMMENT BY YB PROF DR P.RAMASAMY, DEPUTY CHIEF MINISTER II, PENANG
NEAC must get out of the ossified conventional thinking on education
The revival of...