Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலை- ஜெயலலிதா

சென்னை,  மே 15- சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலையும், தமிழ்த் தாய் பூங்காவும் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தமிழ் வளர்ச்சிக்கென மூன்று...

பப்பாளி – சத்துப்பட்டியல்

கோலாலம்பூர், மே 15- சுவையிலும், சத்து மிகுதியிலும் பப்பாளிப் பழத்திற்கு தனி இடம் உண்டு. எளிதில் ஜீரணமாகும், மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும். பப்பாளியின் அறிவியல் பெயர்...

இன்று மாமன்னரைச் சந்திக்கிறார் நஜிப்! நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு!

கோலாலம்பூர், மே 15 - யாருக்கு எந்த அமைச்சு - யாருக்கெல்லாம் வாய்ப்பு என பல்வேறு ஆரூடங்கள் எழுப்பப்பட்டுள்ள வேளையில், புதிய அமைச்சரவைக்கான பட்டியலுடன் பிரதமர் நஜிப் இன்று மாமன்னரைச் சந்திக்கின்றார். இன்று தனது...

புதிய ம.இ.கா தலைமைச் செயலாளராக சக்திவேல் நியமனம்!

மே 15 - ம.இ.கா.வின் தலைமைச் செயலாளர் பதவியை எஸ்.முருகேசன் ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக பூச்சோங் ம.இ.கா தொகுதியின் தலைவர் ஏ.சக்திவேல் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக...

தேசிய காவல்துறைத் தலைவராக காலிட் அபு பக்கர் பொறுப்பேற்றார் – துணைத் தலைவராக முகமட்...

கோலாலம்பூர், மே 14 - தேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமாருக்குப் பதிலாக, துணை காவல்துறைத் தலைவராக செயல்பட்டு வந்த டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் (படம்) தலைவராக பதவி ஏற்கிறார். அதோடு புக்கிட் அமான் புலன் விசாரணைப்...

இந்தியா, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் சுமுக உறவு – நவாப் ஷெரீப் உறுதி

வாஷிங்டன், மே 14 - பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பத்திரிக்கை ஒன்றுக்கு நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் “நான் ஏற்கனவே பதவியில் இருந்தபோது பாகிஸ்தான், அமெரிக்கா இடையே நல்ல உறவு...

லண்டன் சௌத்வார்க் பகுதிக்கு துணை மேயராக இந்தியர் தேர்வு

லண்டன், மே 14 - இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சௌத்வார்க் பகுதிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லண்டனில் கவுன்சிலராக உள்ள சுனில் சோப்ரா 2013,14ம் ஆண்டுக்கு சௌத்வார்க்...

கடற்படை கப்பல் மோதியதில் பாம்பன் பாலம் சேதம் – 16 ஆம் தேதி வரை...

இராமேஸ்வரம், மே 14 - பாம்பன் பாலத்தில் இன்று முதல் 16-ஆம் தேதி வரை ரயில்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பாம்பன் பாலம் மீது இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன்...

விரைவில் இந்தியா வருகிறார் சீன அதிபர் – எல்லைப் பிரச்சனையில் தீர்வு ஏற்படும் என...

பெய்ஜிங், மே 14 -  இந்திய எல்லையில் திட்டமிட்டு ஊடுருவல் நடத்தவில்லை என சீன விளக்கம் அளித்துள்ளது. இந்திய எல்லையான லடாக்கில் நடந்த ஊடுருவல் சம்பவம் இந்திய-சீன உறவுகளை பாதிக்காது எனவும் சீனா...

“அம்னோ மூழ்கிக் கொண்டிருக்கிறது; அதோடு சேர்ந்து நாங்களும் மூழ்கத் தயாராக இல்லை” – ஹாடி...

கோலாலம்பூர், மே 14 - பாஸ் கட்சியும், அம்னோவும் இணைந்து செயல்பட வேண்டும், மலாய் இன மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று அம்னோவைச் சேர்ந்த சிலர் விடுத்த வேண்டுகோளை பாஸ்...