Home Authors Posts by editor

editor

58973 POSTS 1 COMMENTS

இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வழங்கிய 32 லட்சம் வெள்ளிக்குக் கணக்குக் காட்டுகிறோம்- தமிழர் பேரவையினர்...

கோலாலம்பூர், மாரச் 14 - ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும், அவர்களின் வாழ்வைச் சீரமைக்கவும்,அரசு சாரா அமைப்பான தமிழர் பேரவை வகுத்த திட்டங்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 லட்சம் வெள்ளி சரியான முறையிலேயே...

என்னைக் கொல்லாதீர்கள் என்று கெஞ்சிய நடேசனின் மனைவி!- சுட்டுக்கொன்ற இராணுவ மேஜர்

இலங்கை, மார்ச் 14- தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் (படம்) மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், இலங்கை...

பார்வையற்றோருக்கு செயற்கை கண் பொருத்தி இந்திய வம்சாவளி மருத்துவர் சாதனை

லண்டன்,  மார்ச் 14- இந்திய வம்சாவளி மருத்துவரான  'லிண்டன் டா க்ருஸ்' லண்டன் மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இவர் கோவாவின் சலிகோ நகரத்தை சேர்ந்தவராவார். இந்த ஆராய்ச்சிகளில்...

ஈழ காவியம் படைக்க இலங்கைக்கு செல்லவுள்ளார் கவிஞர் வைரமுத்து

சென்னை,மார்ச்.14- ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்க கவிஞர் வைரமுத்து இலங்கைக்குக் செல்லவுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச்...

இத்தாலி மாலுமிகள் விவகாரம்: பிரதமருடன் குர்ஷித் சந்திப்பு

புதுடெல்லி,மார்ச்.15 - இத்தாலி மாலுமிகள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மாலுமிகள் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் விவாதித்திருக்கலாம்...

அமெரிக்கா – கியூபா இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர் – இந்தியா மெளனம்

ஜெனிவா,  மார்ச் 14- இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள தீர்மானம்  குறித்து  இறுதி விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய...

புலிகளுடனான போரின் போது இந்தியாவுடன் இலங்கை ஏற்படுத்திய உடன்பாடு அம்பலம்!

இலங்கை, மார்ச் 14-விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, இலங்கை அரசுடன் ஏற்படுத்தியிருந்த உடன்பாடு ஒன்றை இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த இணக்கம், தமிழ்நாட்டுக்கும்...

இலங்கைத் தமிழருக்காக தெலுங்குப் பெண்ணும் உண்ணாவிரதம்!

சென்னை,மார்ச்.14- சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மின்சார விளக்குகள், மின்விசிறிகள் கூட இல்லாது, கடும் வெயிலுக்கு  நடுவே,  8 மாணவர்களும், 1 மாணவியும், ஏராளமான தமிழ் உணர்வாளர்களும்  உண்ணாநோன்பு இருந்து வருகின்றனர். உண்ணாவிரதம்...

ஊழலில் சிக்கிய வேட்பாளர்களை பிரதமர் கைவிட வேண்டும்

கோலாலம்பூர், மார்ச்.14-  ஊழலில் சிக்கி இருக்கும்  கட்சி உயர்  மட்டத் தலைவர்களை வேட்பாளர் பட்டியலிருந்து நீக்க வேண்டும் என்று  பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி இஸ்மாயில் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்....

தேசிய முன்னணி 160 நாடாளுமன்ற இடங்களை வெல்லும்: அஹ்மட் மஸ்லான் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 14-  எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை தேசிய முன்னணி பெறும் என்ற  நம்பிக்கை கொண்டிருப்பதாக   பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் (படம்) கூறியுள்ளார். 2008 பொதுத்...