Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது: சுகாதார அமைச்சு விளக்கம்!

புத்ரா ஜெயா - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரிய, முறையான மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அன்வாருக்கு 17 மருத்துவ நிபுணர்கள்...

வழக்குகளில் என்னை மூழ்கடிக்கப் பார்க்கிறார் – சாஹிட் மீது அன்வார் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் -  தனது 16 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி சட்டப்பூர்வ ஆலோசனைகளைப் பெற உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி அனுமதிக்க மறுக்கிறார் என்று முன்னாள் எதிர்கட்சித்...

“என்னைத் துன்புறுத்துங்கள்; எனது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்” – சாஹிட்டுக்கு அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - சிறையில் தனக்கு விதிக்கப்படும் அதிகமான கட்டுப்பாடுகள் குறித்தும், தனது குடும்பத்தினர், வழக்கறிஞர் என யாரையும் தன்னை சந்திக்க அனுமதிக்காத சிறை நிர்வாகம் குறித்தும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்...

அன்வாரால் பிரதமராக முடியாது – சைட் கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - எதிர்கட்சிகளின் புதிய கூட்டணி அமைந்தாலும், பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் எங்களின் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருப்பதை முன்னாள்...

புதிய பக்காத்தான் கூட்டணி அமைந்தாலும் அன்வார் தான் பிரதமர் – கிட் சியாங்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 'பக்காத்தான் 2.0' அல்லது 'ஹராப்பான் ராயாட்' என்ற புதிய கட்சியாக உருவெடுத்தாலும், பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் எங்களின் தேர்வு என...

நஜிப்புடன் பேச்சுவார்த்தை: அன்வாரின் நிலை குறித்து ஜான் கெர்ரி கவலை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்...

அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு எதிரான அன்வாரின் மனு ஆகஸ்ட் 17-ல் விசாரணை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வாரின் அரச மன்னிப்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பில், அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் படி அன்வார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த...

பலமான கூட்டணியுடன் ‘பக்காத்தான் 2.0’ உருவாகிறது – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 22 - புதிய கூட்டணியுடன் பக்காத்தான் 2.0 உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிறையில் இருந்தபடியே இன்று தனது வழக்கறிஞர்கள் மூலமாக அறிக்கை விடுத்திருக்கின்றார். அன்வார்...

உண்மைக்காகப் போராடுங்கள்: சிறையில் இருந்து அன்வாரின் பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர், ஜூலை 18 - உண்மைக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என சுங்கைபூலோ சிறையில் இருந்தபடி பெருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் காணொளிக் காட்சி யூ...

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு: சிறையில் இருக்கும் அன்வாருக்கு அழைப்பு!

கோலாலம்பூர், ஜூலை 13 - ரமடானை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ...