Home Tags காவிரிப் பிரச்சனை (*)

Tag: காவிரிப் பிரச்சனை (*)

காவிரி மேலாண்மை வாரியம் செயல்படத் தொடங்கியது

புதுடில்லி – நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்து வந்த காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஒழுங்காற்று குழுவை பாஜக அரசாங்கம் அமைத்துள்ளது.  பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு காவிரி...

காவிரிக்காக மருமகன் தீக்குளிப்பு – கண்ணீர் விட்டுக் கதறிய வைகோ!

விருதுநகர் - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஜிஎஸ்டி வரியைக் குறைக்கச் சொல்லியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் இன்று வெள்ளிக்கிழமை காலை விருதுநகர்...

காவிரி போராட்டம்: இரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி பலி!

திண்டிவனம் - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திண்டிவனத்தில் இன்று புதன்கிழமை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயில் மீது ஏறி போராட்டம்...

காவிரி விவகாரம்: ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை!

சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து ஆளுங்கட்சி உட்பட தமிழகத்தின் அரசியல் கட்சிகள், வணிக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் என பல்வேறு பிரிவினர் போராட்டம்...

தமிழகம் முழுவதும் கடையடைப்பு: முதல்வர் உட்பட அதிமுகவினர் உண்ணாவிரதம்!

சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகளை வணிகர்கள் அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து...

காவிரி: 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு – அமித் ஷாவைச் சந்திக்கும்...

புதுடில்லி – காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. காவிரி நதிநீர் திறந்து விடுவது குறித்த விவகாரம், அதற்கான தமிழக...

உச்ச நீதிமன்றத்திடம் கர்நாடகம் பணிந்தது! காவிரி திறந்து விடப்படுகின்றது!

சென்னை – இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குக்கூட அடிபணியாமல் எதிர்ப்பு நிலை காட்டி வந்த கர்நாடக அரசு இறுதியாக  பணிந்தது. நேற்று திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 6,800 கன அடி காவிரி...

தமிழகக் கடையடைப்பு – இறுதி நிலவரம்; பல தலைவர்கள் கைது!

  சென்னை - தமிழ் நாடு முழுக்க இன்று  ஒருநாள் நடத்தப்படும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான முழு கடையடைப்புப் போராட்டம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக...

பதிலடி கொடுக்கும் தமிழகம் – முழு கடை அடைப்பு, இரயில் மறியல், பேரணி! ஸ்டாலின்...

  சென்னை - காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைப்பு நடைபெறுகின்றது. ஆங்காங்கே...

சீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மரணம்!

  சென்னை - இன்று சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் நடத்திய காவிரி நதி நீர் பிரச்சனை குறித்த பேரணியில் கலந்து கொண்டு தீக்குளித்த விக்னேஷ் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்துள்ளார்...