Home Tags கூட்டரசு நீதிமன்றம்

Tag: கூட்டரசு நீதிமன்றம்

ஹாடி அவாங், மாராங் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி செல்லும் – நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா : கடந்த 15-வது பொதுத் தேர்தலில் மாராங் (திரெங்கானு) நாடாளுமன்றத் தேர்தலில் பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பெற்ற வெற்றி செல்லும் என கூட்டரசு நீதிமன்றம்...

நஜிப் சிறை : சுங்கை பூலோவில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் – காஜாங் கொண்டு செல்லப்பட்டார்

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இன்றே காஜாங் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் சுங்கை...

நஜிப் சிறை செல்கிறார் – தண்டனை உறுதியானது – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீட்டு வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டுகளும், தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இன்றே சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார் என...

தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது என்னும் நஜிப் மனு நிராகரிப்பு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கில், வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து...

தெங்கு மைமுன், வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்

புத்ரா ஜெயா : நஜிப் மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தெங்கு மைமுன் சிறிது நேரம் அவகாசம் வழங்கியிருக்கிறார். இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கு தொடர்கிறது. முதல்...

தெங்கு மைமுன், வழக்கை விசாரிக்கக் கூடாது – நஜிப் மனு

புத்ரா ஜெயா : இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கு தொடர்கிறது. முதல் கட்டமாக மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த...

நஜிப் மேல்முறையீடு : வழக்கறிஞர் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்?

(செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது நஜிப் மீதான எஸ்ஆர்சி ஊழல் வழக்கின் மேல்முறையீடு. நஜிப் தன் வழக்கறிஞர்களை மாற்றிய விதம் குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றமும் தன் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது....

எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் நீதிமன்ற உரிமைகளை கேலிக் கூத்தாக்குகிறார் – வழக்கறிஞர் மன்றம்...

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மேல்முறையீட்டு வழக்கில் நஜிப் துன் ரசாக் வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் நிறுவனங்களையும் மாற்றி, நீதிமன்ற உரிமைகளைத் தவறான முன்னுதாரணமாகப் பயன்படுத்துகிறார் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று...

நஜிப் அடுத்து என்ன செய்யப் போகிறார்?

கோலாலம்பூர் : கடந்த ஓரிரு நாட்களாக கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நஜிப் துன் ரசாக் மீதான எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் வழக்கைக் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்களுக்கும், சட்டம் தெரிந்தவர்களுக்கும் ஒரு குழப்பம்...

எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் மேல்முறையீடு தொடர்கிறது

புத்ரா ஜெயா : ஒருநாள் இடைவெளிக்குப் பின்னர் நஜிப் செய்திருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஊழல் வழக்கு மேல்முறையீடு இன்று வியாழக்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர்கிறது. நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்  இந்த வழக்கில் நஜிப்...