Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

துணை சுகாதார அமைச்சர், பேராக் ஆட்சிக்குழு உறுப்பினருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

ஈப்போ: இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் சாகாரியா ஆகியோர் குற்றத்தை...

பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்கும் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்!

கோலாலம்பூர்: உயர்கல்வி நிறுவனங்களில் இன்னமும் தங்கி இருக்கும் அனைத்து மாணவர்களின் நலனும் கவனிக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமட் உறுதியளித்துள்ளார். “கவலைப்பட வேண்டாம், இன்னும் வளாகத்தில் இருக்கும் மாணவர்கள், அந்தந்த...

கொவிட்-19: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல துறைகள் திறக்கப்படும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்திய ஒரு மாதத்திற்கும் மேலாவதால் பொருளாதாரத்தின் பல துறைகளை படிப்படியாக மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கேரளாவில் கூடல் இடைவெளியை அனுபவிக்க குடைகள் வழங்கப்படுகிறது!

கொச்சி: கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் கூடல் இடைவெளியை அனுபவிக்கவும், வீட்டிலேயே இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்களுக்கு, மூகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகளைத் தவிர,...

கொவிட்-19: பாஹாவ் சந்தை வணிகர் தொடர்பாக 100 பேர் நேர்காணல் செய்யப்பட்டுள்ளனர்!

கோலாலம்பூர்: பாஹாவில் மாமிசங்களை விற்கும் சந்தையில் வணிகர்ளில் ஒருவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்ததை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதற்காக சுமார் 100 வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களை அதிகாரிகள் நேர்காணல் செய்துள்ளனர். மாநில நகர...

கொவிட்-19: போரிஸ் ஜோன்சன் பணிக்குத் திரும்பினார் !

இங்கிலாந்து: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் திங்களன்று கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீள்வதற்கான மூன்று வார சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார். ஜோன்சன் மருத்துவமனையில் ஒரு வாரம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரண்டு...

கொவிட்-19: நாட்டில் 40 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

புத்ரா ஜெயா: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 27) நண்பகல் வரை மலேசியாவில் 40 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,820-ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி...

இன்றிரவு தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள்!

கோலாலம்பூர்: பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 1,128 மாணவர்கள் இன்று திங்கட்கிழமை இரவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்று தற்காப்பு அமைச்சர்...

கொவிட்-19: ஆசியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது!

சிங்கப்பூர்: ஆசியாவின் மிகச்சிறிய மக்கள்தொகையில் ஒன்றான சிங்கப்பூர், தென் கிழக்காசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரொனாவைரஸ் தொற்றுகளைக் கொண்ட நாடாக உருமாறி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 931 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 13,000- க்கும் மேற்பட்ட...

கொவிட்-19: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகளவில் 3 மில்லியனை எட்டியது!

வாஷிங்டன்: உலகெங்கிலும் உள்ள கொவிட்-19 நேர்மறையான சம்பவங்கள் திங்கட்கிழமை அதிகாலை நிலவரப்படி 2.96 மில்லியனாக பதிவாகியுள்ளன. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி 24 மணி நேரத்திற்குள் 70,000- க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகக்...