Home Tags ஜாகிர் நாயக்

Tag: ஜாகிர் நாயக்

இராமசாமிக்கு எதிரான ஜாகிரின் அவதூறு வழக்கு மார்ச் மாதம் விசாரிக்கப்படும்

பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கு எதிராக இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் தொடுத்த இரண்டு அவதூறு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.

கே.செந்தில் வேலு வீட்டில் சிவப்பு சாயமும், கோழியின் சடலமும் வீசப்பட்டன!

சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கே.செந்தில் வேலுவின் கார் மீது சிவப்பு நிற சாயம் வீசப்பட்ட நிலையில், கோழியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

ஜாகிர் நாயக்கை அவமதித்ததற்காக சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கெ.செந்திவேலு விசாரிக்கப்படுவார்!- காவல் துறை!

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக அவமதிக்கத்தக்க பதிவினை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதற்காக, சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கெ. செந்திவேலு விசாரணைக்காக அழைக்கப்படுவார்.

பெர்லிஸ் பல்கலைக்கழகம்: ஜாகிர் நாயக் கேள்விக்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்காது எனும் கூற்றுக்கு மக்கள்...

அண்மையில் பெர்லிஸ் பல்கலைக்கழகத் (யுனிமாப்) தேர்வுத் தாளில் ஜாகிர் நாயக் குறித்த உள்ளடக்கங்களுக்கு கல்வி அமைச்சு பொறுப்பல்ல என்று தெரிவித்ததற்கு சமூக ஊடகங்களில் மக்கள் சாடியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் குறித்த சர்ச்சையான பதிவுக்கு விளக்கம் கேட்கப் போய், தமக்கு டுவிட்டர் கணக்குகளே இல்லை...

கிறிஸ்துமஸ் குறித்த சர்ச்சையான பதிவுக்கு விளக்கம் கேட்டபோது, தமக்கு டுவிட்டர் கணக்குகளே இல்லை என்று ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

“கிறிஸ்துமஸை அடுத்து, சீனப் பெருநாள், தீபாவளி வாழ்த்துகளை கூறுவது பாவத்திற்குறியது என்று ஜாகிர் கூறுவார்!”-...

கிறிஸ்துமஸை அடுத்து சீனப் பெருநாள், தீபாவளி வாழ்த்துகளை கூறுவது பாவத்திற்குறியது என்று ஜாகிர் கூறுவார் என்று ராயிஸ் யாத்திம் சாடியுள்ளார்.

கோலாலம்பூர் உச்ச மாநாடு 2019: வட்டமேசை அமர்வில் பிரதமர் – துருக்கிய, ஈரானிய அதிபர்களுடன்...

ஜாகிர் நாயக் தலைநகரில் நடைபெற்று வரும் 2019-ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் உச்சமாநாட்டில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜாகிர் குறித்து அவதூறாக பேசவில்லை, வழக்குத் தொடுக்கப்பட்டால் சந்திக்கத் தயார்!” சார்லஸ்

கிள்ளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

“மன்னிப்பு கேள்! இல்லையேல் வழக்கு தொடுப்பேன்” சார்ல்ஸ் சந்தியாகுவை மிரட்டுகிறார் ஜாகிர் நாயக்

அவதூறான கருத்துகளைக் கூறியதற்காக சார்ல்ஸ் சந்தியாகு தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜாகிர் நாயக் வழக்கறிஞர் மூலமாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.

வங்காளதேசம்: ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!

வங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.