Home Tags தமிழக காவல்துறை

Tag: தமிழக காவல்துறை

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு சாதனை!

சென்னை - தமிழக ரயில்வே காவல் துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையிலான 10 காவல்துறையினர், இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வரை, 33 கி.மீ பாக்நீரிணையை, 12.24 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்திருக்கின்றனர். தனுஷ்கோடியை...

சினிமா பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டம்: 67 ரௌடிகள் கைது!

சென்னை - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்னை புறவழிச்சாலை அருகே உள்ள மலையம்பாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ரௌடிகள் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்த முயற்சி செய்தனர். இது குறித்த இரகசியத் தகவல்...

நாதுராம் கொள்ளையடித்த 1.5 கிலோ தங்கம் மீட்பு!

சென்னை - கொளத்தூர் நகைக்கடை கொள்ளை, ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையன் நாதுராம், கடந்த வாரம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். இந்நிலையில், அவனிடம் காவல்துறை...

கொள்ளையன் நாதுராம் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு!

சென்னை - கொளத்தூர் நகைக்கடை கொள்ளை, ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையன் நாதுராம் கடந்த வாரம் சனிக்கிழமை ராஜஸ்தான் காவல்துறையினரிடம் சிக்கினான். இந்நிலையில், தமிழகக்...

ராஜஸ்தானில் நடந்தது என்ன? – பெரிய பாண்டியனின் மனைவி கேள்வி!

சென்னை - ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி வீரமரணம் அடைந்தார். இந்நிலையில், அவரது மரணத்தில் இதுவரை பல முன்னுக்குப் பின் முரணானத்...

பெரிய பாண்டியன் மரணம் – நதுராம் மனைவி கைது

சென்னை - ராஜஸ்தானில் வடநாட்டுக் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற தமிழகக் காவல் துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நடைபெற்ற விசாரணையில் சக காவல் துறை அதிகாரி முனிசேகர் துப்பாக்கியிலிருந்து...

பெரியபாண்டியன் வழக்கில் திடீர் திருப்பம்: சுட்டது சக போலீஸ் அதிகாரி!

சென்னை - ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போது குண்டடி பட்டு மரணமடைந்த மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. பெரியபாண்டியனைச் சுட்டது சக காவல்துறை அதிகாரியான முனிசேகர் தான்...

பெரிய பாண்டியன் உடலுக்கு தமிழக முதல்வர் அஞ்சலி!

சென்னை - ராஜஸ்தானில் கொள்ளை கும்பலைப் பிடிக்கப் போன இடத்தில், வீரமரணம் அடைந்த மதுரவாயல் காவல்துறை இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடல் இன்று வியாழக்கிழமை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை விமான...

ராஜஸ்தானில் கொள்ளையர்கள் சுட்டதில் தமிழக போலீஸ் அதிகாரி பலி!

சென்னை - நகைக்கடைக் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, மதுரவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் அமைக்கப்பட்ட...

4 வயது மகனுடன் தேவசூரியா நாடு திரும்பினார்!

கோலாலம்பூர் - தமிழகத்தில் உள்ள இராமநாதபுரத்தில் மாமியார் கொடுமையில் சிக்கித் தவித்து வந்த மலேசியப் பெண் தேவசூரியா, நேற்று வெள்ளிக்கிழமை தனது 4 வயது மகனுடன் மலேசியாவுக்குத் திரும்பினார். "வீடு திரும்பியது நல்லது. நான்...