Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்புக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பை எதிர்த்து வழக்கறிஞர் மன்றம் வழக்கு தொடுக்கும்

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற  தேசிய வழக்கறிஞர் மன்றத்திற்கான  ஆண்டு பொதுக்கூட்டத்தில் நஜிப்புக்கு  அண்மையில்  அரச மன்னிப்பின் மூலம் வழங்கப்பட்ட தண்டனை குறைப்பிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட வேண்டும்...

நஜிப் தண்டனையைக் குறைப்பது நியாயமா? தொடரும் சர்ச்சைகள்! எப்போது விடுதலை?

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதுதான் இப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம். நஜிப்பின் தண்டனைக் காலம் 12...

நஜிப் அரச மன்னிப்பு முடிவு என்ன? இந்த வாரம் தெரியுமா?

கோலாலம்பூர் : நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்படுமா என்பதுதான்! உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இதுகுறித்து...

நஜிப் சிறையில் முனைவர் பட்டத்துக்கான படிப்பில் ஈடுபட்டுள்ளார்

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் 12 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சிறையிலிருந்தவாறே, பிஎச்.டி என்னும் முனைவர் (டாக்டர்)...

நஜிப் – அவரின் மகன் வருமானவரி பாக்கி செலுத்த வேண்டும் – கூட்டரசு மேல்முறையீட்டு...

கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென மலேசியாவின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் (பெடரல் கோர்ட்) நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 16) தீர்ப்பளித்தது. அவரின் மகன்...

மித்ரா : நஜிப் அன்று கொடுத்த 100 மில்லியன்தான் இன்றும் தொடர்கதையா?

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பித்த 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா என்னும் இந்தியர் மேம்பாட்டு உருமாற்றப் பிரிவுக்கு மீண்டும் அதே 100 மில்லியன் ரிங்கிட்...

நஜிப் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு : 4-1 பெரும்பான்மையில் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டத் தண்டனையை எதிர்த்தும், தனக்கு கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதங்களைச் சமர்ப்பிக்க முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...

மகாதீருக்கு எதிராக – அன்வாருக்கு ஆதரவாக – குரல் கொடுக்கும் நஜிப்

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார் எனப் பதிவிட்ட துன் மகாதீரை எதிர்த்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தன் முகநூல் பக்கத்தில் எதிர்ப்புக்...

நஜிப் மகன் முகமட் நசிபுடின் லங்காவி அம்னோ தொகுதி தலைவராக வெற்றி

லங்காவி : சிறையில் ஊழல் வழக்கிற்காக தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் இரண்டு மகன்கள் அரசியலில் குதித்திருக்கின்றனர். மூத்த மகன் முகமட் நிசார் பெக்கான் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராக...

1எம்டிபி அறிக்கை திருத்த வழக்கு : நஜிப், அருள் கந்தா விடுதலை

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் - 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, இருவர் மீதும் 1எம்டிபியின் கணக்கறிக்கையை மாற்றி...