Tag: நேப்பாள்
காத்மாண்டு விமான விபத்து – மரண எண்ணிக்கை 50-ஆக உயர்வு
காத்மாண்டு - நேபாளத் தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் அருகே இன்று திங்கட்கிழமை மதியம் வங்காளதேச விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்தது.
விமானத்தில் இருந்த 67 பயணிகள், 4...
காத்மாண்டுவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!
காத்மாண்டு - நேபாளத் தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் அருகே இன்று திங்கட்கிழமை மதியம் வங்காளதேச விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் இருந்த 67 பயணிகள், 4 பணியாளர்களில், தற்போது 17 பேர்...
நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா தேர்வு!
காத்மாண்டு - நேபாள நாட்டின் 40-வது பிரதமராக ஷேர் பகதூர் தியூபா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
நேபாளத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 10 முறை தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி...
சிறுத்தை தென்பட்டதால் நேபாள விமான நிலையம் மூடப்பட்டது!
காத்மாண்டு - சிறுத்தை ஒன்று விமான ஓடுபாதையில் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டதால், நேற்று திங்கட்கிழமை நேபாள நாட்டிலுள்ள அனைத்துலக விமான நிலையம் சுமார் அரை மணி நேரம் மூடப்பட்டது.
விமானி ஒருவர் அச்சிறுத்தையைக் கண்டு,...
பிப்ரவரி 10 முதல் கோலாலம்பூரில் இருந்து நேபாளத்திற்கு புதிய விமானம்!
கோலாலம்பூர் - நேபாள் - சீனாவின் கூட்டுமுயற்சியில் உருவாகியிருக்கும் ஹிமாலயா ஏர்லைன்ஸ் என்ற புதிய விமானம், வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு புதிய...
ஒலிம்பிக்ஸ் : மிக இளவயது போட்டியாளர் நேப்பாளத்தின் கௌரிகா சிங்!
ரியோ டி ஜெனிரோ - இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்களிலேயே மிக இளவயது போட்டியாளராகத் திகழ்பவர், 13 வயது கௌரிகா சிங். நேப்பாளத்தைச் சேர்ந்தவர்.
நீச்சல் போட்டிகளில் 100...
நேப்பாள பிரதமர் கேபி ஒலி பதவி விலகினார்!
காட்மாண்டு - நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட இருந்த நிலையில் நேப்பாளப் பிரதமர் கேபி ஒலி (படம்) நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது அரசாங்கத்திற்கு எதிராக நேப்பாளி காங்கிரஸ் மற்றும் மாவோயிஸ்ட்டுகள்...
நேபாள விமானத்தில் இருந்த 23 பேரும் உயிரிழந்தனர்!
காட்மாண்டு - இன்று நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்த 23 பயணிகளும் உயிரிழந்தனர் என போலீசார் அறிவித்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கிய இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
(மேலும் செய்திகள்...
நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் மாயம்!
காத்மாண்டு - மேற்கு நேபாளத்தில் 21 பயணிகளுடன் சிறிய இரக விமானம் ஒன்று மாயமானதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
தாரா ஏர் என்ற பெயரில் இயங்கி வரும் அந்த சிறிய இரக விமானம், 18...
நேபாள அதிபர் மீது இந்திய வம்சாவளியினர் தாக்குதல்!
காத்மாண்டு - நேபாளத்தின் முதல் பெண் அதிபரான பித்தியா தேவி பண்டாரியின் வாகனத்தின் மீது இந்திய வம்சாவளியினரான மாதேசிகள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....