Home Tags பள்ளிக்கூடங்கள்

Tag: பள்ளிக்கூடங்கள்

இன அடிப்படையிலான பாகுபாடுகள் ஜோகூர் பள்ளிகளில் இருக்கக்கூடாது!

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான இனம் அடிப்படையில் மாணவர்களைப் பிரிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் கூறினார். மாநிலத்தில் உள்ள பள்ளிகள்...

கொவிட்-19: சிலாங்கூரில் 19 பள்ளிகள் மூட உத்தரவு!

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றை அடுத்து சிலாங்கூரில் மொத்தம் 19 பள்ளிகள் திங்கட்கிழமை தொடங்கி மூட உத்தரவிடப்பட்டன. திங்களன்று வெளியிடப்பட்ட பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் அறிக்கையின்படி, மூட உத்தரவிடப்பட்ட பள்ளிகள், புக்கிட் ஜெலுதோங் இடைநிலைப்பள்ளி...

ஆரம்ப, பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பின்னர், இன்று திங்கட்கிழமை (மார்ச் 1) நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச்...

பள்ளி சீருடை இல்லாத மாணவர்கள், பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி அமைச்சகம் அனுமதி

கோலாலம்பூர்: மார்ச் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் பள்ளி அமர்வு போது, ​​பள்ளி சீருடை இல்லாத மாணவர்களுக்கு பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், தளர்வு மார்ச் 26 வரை...

பேராக்கில் இடைநிலைப் பள்ளி கடுமையான கட்டுப்பாட்டு கீழ் வைக்கப்படும்

ஈப்போ: கெரிக்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா II இடை நிலைப்பள்ளி, 24 கொவிட் -19 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதால், நாளை முதல் அது கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்படும். பிப்ரவரி...

ஆரம்ப, இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே கல்வியிலிருந்து விடுப்பட்ட விகிதம் அதிகரித்துள்ளது

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பாதித்ததில் இருந்து இந்த ஆண்டு நாட்டில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே கல்வியிலிருந்து விடுப்பட்ட விகிதம் அதிகரித்துள்ளது என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். ஆரம்ப...

நவம்பர் 9 முதல் பள்ளிகள் மூடப்படும்

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (நவம்பர் 9) முதல் டிசம்பர் 17 மற்றும் 18 வரை நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள், தொழிற்கல்வி கல்லூரிகளளும் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின்...

கொவிட்19: 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றின் மூன்றாவது அலை கடந்த மாதம் நாட்டைத் தாக்கியதில் இருந்து, மாணவர்கள் சம்பந்தப்பட்ட 1,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர்...

பேராக்கில் கூடுதல் 3 பள்ளிகள் மூட உத்தரவு

ஈப்போ: பேராக்கில் உள்ள மூன்று பள்ளிகள் தங்கள் மாணவர்களிடையே கொவிட் -19 தொற்று காரணமாக இன்று முதல் ஏழு நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் சாகாரியா பாரிட் புந்தாரில்...

நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு: 2 மில்லியன் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

கோலாலம்பூர்: சபா மற்றும் தீபகற்பத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நாட்டில் மொத்தம் 2,797 பள்ளிகள் மூடப்படுகின்றன. நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று நள்ளிரவு...