Tag: பிஎஸ்எம்
செமினி: போட்டியிடுவதா இல்லையா – வார இறுதியில் முடிவு!
செமினி: வருகிற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில், மலேசிய சோசியலிஸ் கட்சி (PSM) களம் இறங்குமா இல்லையா என்பதை இவ்வார இறுதியில் நடக்க இருக்கும் கட்சி...
கேமரன் மலை: மக்கள் பிரச்சனையை பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள்!- சுரேஷ்
கேமரன் மலை: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நம்பிக்கைக் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி கட்சிகள் வெறும் வாய் வார்த்தையாகப் பேசிக் கொண்டிருக்காமல் செயலில்...
மோடியின் வருகைக்கு பி.எஸ்.எம். கண்டனம்
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை மலேசியாவுக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கண்டனம் தெரிவித்துள்ளது.
"அண்மையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள்...
“சேற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம்” – எல்மினா தோட்ட மக்கள் புகார்
சுபாங் ஜெயா - கடந்த 6 மாதங்களாக, அழுக்கு நீரை அருந்தி உயிர்வாழும் சுங்கை பூலோ, பாயா ஜாராஸ், எல்மினா தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர், இன்று வெள்ளிக்கிழமை (4 மே 2018)...
பிஎஸ்எம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் பவானி!
ஈப்போ - 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் உள்ள மாலிம் நாவார் தொகுதியில் பிஎஸ்எம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் வழக்கறிஞர் கே.எஸ்.பவானி.
இதற்கான அறிவிப்புகளை பிஎஸ்எம் கட்சி வெளியிட்டிருக்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டு, உத்தாரா பல்கலைக் கழகத்தில்...
14-வது பொதுத்தேர்தல்: 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிஎஸ்எம்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி அறிவித்திருக்கிறது.
இது குறித்து பிஎஸ்எம் கட்சியின் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் இன்று...
பிஎஸ்எம் கட்சியின் பவானி சரவாக்கில் நுழையத் தடை
கூச்சிங் - சரவாக் மாநிலத்திற்குள் நுழைவதற்கு மேற்கு மலேசிய அரசியல்வாதிகளை - குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை - தடை செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சரவாக் தலைநகர்...
சோஷலிஸ்ட் கட்சி தலைமைச் செயலாளர் அருட்செல்வனை காவலில் வைக்க நீதிமன்றம் மறுப்பு – இன்று...
கோலாலம்பூர், பிப்ரவரி 20 – நேற்று கைது செய்யப்பட்ட மலேசிய சோஷலிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வனை தொடர்ந்து காவலில் வைக்க காவல் துறையினர் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூரிலுள்ள கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றம்...
பக்காத்தானுடன் இணையும் திட்டத்தை கைவிட்டது பிஎஸ்எம்!
கோலாலம்பூர், நவம்பர் 5 – கடந்த இரண்டு வருடங்களாக பக்காத்தானுடன் இணைவதற்காக முயற்சி செய்து வரும் பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி,பக்காத்தானிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால், தனது திட்டத்தை கைவிடும்...
பொதுவான கொள்கையை ஏற்றுக் கொண்டால் பிஎஸ்எம் கட்சி மக்கள் கூட்டணிக்குள் அனுமதிக்கப்படலாம் – அன்வார்...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், ஜூன் 20 – மக்கள் கூட்டணியின் பொதுவான கொள்கையை ஏற்றுக் கொள்ள முன்வந்தால் பிஎஸ்எம் எனப்படும்...