Home Tags புதுடில்லி

Tag: புதுடில்லி

டில்லியில் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை!

  புதுடில்லி - டில்லியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பஞ்சாப் காவல் துறையினர் மத்திய புலனாய்வுத் துறையினர் விடுத்துள்ள முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து டில்லியின் பல பகுதிகள்...

இந்தியாவிலேயே அதிவேக ரயில் சேவை தொடக்கம்! (காணொளியுடன்)

டெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லி - ஆக்ரா இடையேயான அதிவேக கதிமன் விரைவு ரயில்சேவையை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று  தொடங்கி வைத்தார். மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இந்த ...

பாரிஸ் தாக்குதல் : அதிக விழிப்பு நிலையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், புதுடில்லி, மும்பாய் நகர்கள்!

கோலாலம்பூர் : நேற்று பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் கோலாலம்பூர், சிங்கப்பூர், புதுடில்லி, மும்பாய் உள்ளிட்ட உலக நகர்களில் புலனாய்வு ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்...

டில்லியில் டெங்குவைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

புதுடில்லி - டில்லியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலால் டில்லியில் இதுவரை 21 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. டெங்குக் கொசுக்களை அழிக்க...

டில்லியில் டெங்குக் காய்ச்சலால் 14 பேர் உயிரிழப்பு: அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

புதுடில்லி - டில்லியில் டெங்குக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். டில்லியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் 600க்கும்...

டில்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

புதுடில்லி - டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுக்கு ஒரு மர்ம ஆசாமி தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து  இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு...

டில்லியில் வேகமாகப் பரவி வரும் டெங்கு; 3 பேர் பலி: மக்கள் பீதி!

புதுடில்லி – முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு டில்லியில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில்...

16 சிறுமிகளை சீரழித்துக் கொன்ற கொடூரன்  – டில்லியில் பயங்கரம்!

புது டெல்லி, ஜூலை 20 - கடந்த 14-ம் தேதி, டில்லியின் வடமேற்கு பகுதியில், 6 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகக் கூறி ரவீந்தர் குமார்...

டில்லியைக் கடும் புழுதிப் புயல் தாக்கியது!

புதுடில்லி, ஜூன் 13- டில்லியில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் திடீரெனப் புழுதிப் புயல் வீசியது. படு வேகமாகச் சுழன்றடித்த காற்றானது, சாலையோரம் கிடந்த மண்ணையும் புழுதியையும் வாரித் தெளித்ததால் வாகனங்களில் சென்றவர்கள் கண்களில்...

டில்லி, காத்மண்டுவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

புதுடில்லி, மே 12 - இந்தியாவின் தலைநகர் டில்லி மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் இன்று மதியம் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள்...