Home Tags முல்லை ராமையா

Tag: முல்லை ராமையா

வெற்றிகரமாக நடந்தேறிய டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை!

கடந்த ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவில், தேசிய டிக்லெக்சியா இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆங்கில மொழியிலான டிஸ்லெக்சியா பயிற்சிப்பட்டறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் பி40 சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்களும்,...

பி-40 சமுதாயத்தினருக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இலவச டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

பி-40 சமுதாயத்தினருக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இலவச டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை கோலாலம்பூர் : டிஸ்லெக்சியா மீதான சிறப்புப் பயிற்சிப் பட்டறை தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தால் எதிர்வரும் 7, 8 ஜனவரி 2023-ஆம்...

டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

டிஸ்லெக்சியா மீதான பயிற்சிப் பட்டறை ஒன்று எதிர்வரும்  3, 4 செப்டம்பர் 2022 தேதிகளில் இருநாட்களுக்கு காலை 9.30 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரையில் கீழ்க்காணும் முகவரியில் நடத்தப்படும்: நிகழ்ச்சி மண்டபம்,...

ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

கோலாலம்பூர் : வாசிக்க எழுத இயலாத மாணவர்கள் ஆயிரக் கணக்கில் நம் பள்ளிகளில்  உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற முறையில் ஆங்கிலப் பாடங்களை கற்பிக்க பிரத்தியேமான ஒரு பயிற்சி பட்டறை மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தால்...

“டிஸ்லெக்சியாவும் குற்றவியலும்” – முனைவர் முல்லை இராமையா

(அக்டோபர் 5 முதல் அக்டோபர் 11 வரை அனைத்துலக அளவில் டிஸ்லெக்சியா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையா எழுதியிருக்கும் "டிஸ்லெக்சியாவும்...

“உலக டிஸ்லெக்சிய விழிப்புணர்வு நாளும் நம் கடமையும்” – முல்லை இராமையா

அக்டோபர் 4-ஆம் தேதி அனைத்துல டிஸ்லெக்சியா தினமாகக் கொண்டாடப்படுகிறது என்றும் இந்த கற்றல் குறைபாட்டுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் முனைவர் முல்லை இராமையா கூறுகிறார்.

“தமிழ் விழாவில் மற்ற மொழிகளுக்கு இடமளிப்பதில் தவறில்லை” முல்லை இராமையா கருத்து

(தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழாவுக்கான அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லாதது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் தெரிவித்திருக்கும் கண்டனங்களுக்கு, முனைவர்...

டிஸ்லெக்சியா: “உருமாற்றத்திற்கு மேலும் அதிகமான நடவடிக்கைகள் தேவை” – முல்லை இராமையா கூறுகிறார்

கோலாலம்பூர்- இந்த வாரம் முழுவதும் அனைத்துலக டிஸ்லெக்சியா விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டும் உலக டிஸ்லெக்சியா தினம் வியாழக்கிழமை 4 அக்டோபர் 2018-ஆம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டும் மலேசியாவின் தேசிய டிஸ்லெக்சியா இயக்கம் சார்பில்...

“ஐயை” உலகத் தமிழ் மகளிர் மாநாட்டில் முனைவர் முல்லைக்கு ‘தமிழ்ப் பேரொளி’ விருது

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (17 மார்ச் 2018) ‘ஐயை’ உலக மகளிர் குழுமமும், மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகமும் இணைந்து மஇகா தலைமையகக் கட்டடத்தின் நேதாஜி மண்டபத்தில் நடத்திய முதல் ஐயை...

நெகிரியில் மீண்டும் 3ஆவது தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் பட்டறை

சிரம்பான் - பிரதமர் துறையின் கீழ், பேராசிரியர் டத்தோ என் எஸ் இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் செடிக் (SEDIC) அமைப்பின் நிதி உதவியுடன், செப்டம்பர் திங்கள் 8-ஆம் நாள், சிரம்பானில், லாடாங் புக்கிட்...