Home Tags மொகிதின் யாசின்

Tag: மொகிதின் யாசின்

“இனம், மதம் ரீதியில் எழும் சீற்றத்தை குறையுங்கள்!”- மொகிதின் யாசின்

இனம் மதம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் சம்பதமாக எழும் சீற்றத்தை, குறைக்குமாறு உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக், டோங் சோங், காமுடா நிறுவனர் விசாரிக்கப்படுவர்!- மொகிதின் யாசின்

ஜாகிர் நாயக், காமுடா பெர்ஹாட் நிறுவனர் மற்றும் டோங் சோங்கை, காவல் துறை விசாரிக்கும் என்று மொகிதின் யாசின் தெரிவித்தார். 

ஜாகிர் நாயக் மீது இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கை இல்லை – மொகிதின் கூறுகிறார்

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை இதுவரையில் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கவில்லை. நாடு கடத்தும் விண்ணப்பத்தை விசாரிக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம்...

அமைதிப் பேரணிக்கு கோலாலம்பூரில் இனி நிரந்தர வளாகங்கள்

கோலாலம்பூர் – அமைதிப் பேரணி நடத்த விரும்புபவர்கள் இனிமேல் அதற்கென அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டு இடங்களில் மேற்கொள்ளலாம். நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகில் உள்ள பாடாங் மெர்போக் மைதானம், டத்தாரான் மெர்டேக்காவை உள்ளடக்கிய ஜாலான்...

ரேய்மண்ட் கொ, அமிர் விவகார சிறப்புக் குழுவிலிருந்து மொக்தார் முகமட் நூர் வெளியேற்றம்!

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் ஆர்வலர் அமிர் சே மாட் காணாமல் போன விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசு சாரா...

ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் விவகாரத்தில் அரசாங்கம் தைரியமாக செயல்பட வேண்டும்!

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அம்ரி சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களைத் திருத்துவதற்கு உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் ...

270 மில்லியன் பறிமுதல் வழக்கில் மொகிதின், ஷாபி அப்டால் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்!- அம்னோ

கோலாலம்பூர்: 1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சாட்சியமளிக்க தற்போதைய அரசாங்கத் தலைவர்களான உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மற்றும் சபா மாநில முதல்வர் ஷாபி...

போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை நோயாளிகளாக கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்!

கோலாலம்பூர்: போதைப் பழக்கத்திற்கான சிகிச்சையானது தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சிறைத் தண்டனைகளை விட மிகவும் மலிவானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாஹ்சா பல்கலைக்கழக மருத்துவத் துறை தலைமை பேராசிரியர்...

அம்னோவின் தலையெழுத்தை சங்க பதிவிலாகாவே முடிவு செய்யட்டும்!- மொகிதின்

கோலாலம்பூர்: சங்க பதிவாளருக்கு (ஆர்ஓஎஸ்) அம்னோ கட்சி குறித்து அளிக்கப்பட்ட அறிக்கையில் தலையிடப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் சுட்டிக் காட்டினார். 1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பணத்தை அம்னோ கட்சி...

அடுத்தடுத்த அரசாங்க நியமனங்கள் குறித்து பிரதமர் கலந்தாலோசிப்பார்!- மொகிதின்

பாகோ: அடுத்தடுத்த நியமங்கள் குறித்து பிரதமர் நிச்சயம் அமைச்சரவையில் கலந்தாலோசிப்பார் என தாம் நம்புவதாக பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின் தெரிவித்தார். லத்தீஃபாவின் நியமனத்தை தற்காத்து பேசிய மொகிதின், ஊழல் தடுப்பு ஆணையத்தின்...