Home Tags கோயம்பத்தூர்

Tag: கோயம்பத்தூர்

கோயம்புத்தூர் கேபிஆர் நிறுவன தொழிலாளர் பட்டமளிப்பு விழாவில் சரவணன்

கோயம்புத்தூர் : தமிழ் நாட்டு வருகையின் ஒரு பகுதியாக தொழில் நகரம் கோயம்புத்தூருக்கும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வருகை தந்தார். அங்குள்ள கேபிஆர் (KPR) மில் நிறுவனத்தின் பெண் ஊழியர்களின்...

சீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை

சீனாவில் பெரும் பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்துள்ள கொரொனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவிலும் இதுகுறித்த அச்சம் ஏற்பட்டு, தீவிரக் கண்காணிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்!

யூடியூப்பில் மிக பிரபலமாக வலம் வந்துக் கொண்டிருந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு, பல்வேறு தரப்புகளிடமிருந்து உதவிகள் குவிந்து வருகிறது.

அஸ்ட்ரோவில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நேரடி ஒளிபரப்பு!

கோலாலம்பூர் - முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் தெய்வீக விழாக்களில் மஹாசிவராத்திரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு...

4 பேரைக் கொன்ற யானை மயக்க ஊசி கொண்டு பிடிபட்டது

கோயம்புத்தூர் - நான்கு பேரைக் கொன்று அட்டகாசம் செய்த காட்டு யானையை வனத்துறையினர் இன்று மயக்க ஊசி செலுத்தி மயக்க நிலையில் பிடித்து அதன் கால்களையும் கட்டியும் லாரியில் ஏற்றினர். இந்நடவடிக்கைக்கு உதவியாக கும்கி...

கோவையில் காட்டுயானை அட்டூழியம்: 4 பேர் பலி!

கோவை - கோயம்பத்தூர் அருகேயுள்ள போத்தனூர் என்ற பகுதியில் மதம்பிடித்த காட்டுயானை ஒன்று ஊருக்குள் புகுந்து இதுவரை 4 பேரைக் கொன்றிருக்கிறது. போத்தனூர் கணேசபுரம் என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் வெளியே...

112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழா: அஸ்ட்ரோவில் நேரலையாகக் காணலாம்!

கோலாலம்பூர் - ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு இன்னும் பிரம்மாண்டமாக கொண்டாட கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும்...

112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா – கோவை வருகிறார் மோடி!

கோவை – கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிவனின் முகத் தோற்றம் கொண்ட 112 அடி உயரமுள்ள சிலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை...

கோவையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர் கைது!

கோவை - தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோயம்பத்தூரில், ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை, மத்திய காவல்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் முகாமிட்டு கண்காணித்து வந்த உளவுத்துறையினர்,...

பெண்கள் விவகாரம்: ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

சென்னை - கோவை மாவட்டத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்தின் மீது சத்திய ஜோதி என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘என்னுடைய...