Tag: தீவிரவாத நடவடிக்கை
தலைவர்களை குறி வைத்த அறுவரை காவல் துறை கைது
கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைச் சுற்றியுள்ள டாயிஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை மலேசிய காவல் துறை ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில்...
தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 16 நபர்கள் கைது
தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், பதினாறு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது.
பாலக்கோட் பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது!- இந்திய இராணுவம்
பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக, இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தானில் 30,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளனர்”- இம்ரான் கான்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் 30,000-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீர் பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானில்...
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நான்கு வெளிநாட்டவர்கள் கைது!
கோலாலம்பூர்: தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இருந்த நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சிலாங்கூர் மற்றும் கெடா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறைத் தலைவர்...