Home Tags புயல் காற்று

Tag: புயல் காற்று

அம்பான் புயல் : ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களைத் தாக்கியது – 4 பேர்மரணம்

இந்தியாவின் பல பகுதிகள் இன்னும் கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் வங்காளக் கடலில் மையமிட்ட சக்தி வாய்ந்த புயல் ஒன்று ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது.

கெடா: புயலால் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்- கூரை இடிந்து விழுந்ததில் 4 வயது...

அலோர் ஸ்டார்: கெடாவில் தொடர்ந்தார் போல பலத்த மழை மற்றும் காற்றால் ஏற்படும் சேதங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கூலிம் அருகே லுனாஸில் ஏற்பட்ட...

பாபுக் புயல் தென் தாய்லாந்தைத் தாக்கியது

பேங்காக் - கடந்த 30 ஆண்டுகளில் எந்தவித புயல் பாதிப்பையும் எதிர்நோக்காத தென் தாய்லாந்து பகுதி நேற்று பாபுக் புயலின் தாக்கத்தினால் கடுமையான சேதங்களை எதிர்கொண்டது. தென் தாய்லாந்து கடற்கரைகளைத் தாக்கிய பாபுக் புயல்...

மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் இறங்கினர்

குவாந்தான்: கம்போங் பெசெரா பகுதி மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தை ஒப்பிடும்போது இன்று (சனிக்கிழமை) நல்ல வானிலை நிலவுவதால், அவர்கள் இம்முடிவுக்கு வந்ததாக மீனவர்,...

பாபுக் புயல் – எதிர்கொள்ள மலேசியா தயாராகிறது

கோலாலம்பூர் - இதுவரையில் அந்த நாட்டில் வந்தது - இந்த நாட்டில் வந்தது - மரங்கள் விழுந்தன - கூரைகள் பறந்தன - என புயல் தாக்கிய செய்திகளை ஊடகங்களின் வழி படித்தும்...

கிழக்கு மலேசியா: கடற்கரைப் பகுதிகளில் சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கை!

கோத்தா பாரு: கிளந்தான் கடற்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக் கேட்டுக் கொண்டது. சிவப்பு நிறக் கொடி எச்சரிக்கையை விடுத்ததுடன், பெரிய அலைகளும், கடல்...

கெடாவில் வீசிய பலத்த சுழல்காற்று – 15 வீடுகள் சேதம்!

கோலாலம்பூர், அக்டோபர் 15 - கெடா மாநிலத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட கடுமையான சுழல் காற்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு மலேசியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் மலேசியாவில் இது போன்ற சுழல்காற்று வீசுவதைப் பார்ப்பது...