இந்திய இளைஞர்களுக்கு மீன் வளர்ப்புப் பயிற்சி வழங்க ஏ.கே ராமலிங்கம் ஏற்பாடு

கோலாலம்பூர் – இந்தியர்கள் மிகக் குறைவாக ஈடுபட்டிருக்கும் வணிகத் துறைகளில் ஒன்று மீன் வளர்ப்புத் துறை. நல்ல இலாபம் தரும் தொழில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் துறையில் அதிக அளவில் இந்திய இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரான ஏ.கே.இராமலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராகவும் இராமலிங்கம் பணியாற்றி வருகிறார். அண்மையில் மீன்வள மேம்பாட்டு வாரிய உறுப்பினராக இராமலிங்கம் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு அதிக அளவில் … Continue reading இந்திய இளைஞர்களுக்கு மீன் வளர்ப்புப் பயிற்சி வழங்க ஏ.கே ராமலிங்கம் ஏற்பாடு